“என்ன மன்னிச்சிடுங்க” உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த இளைஞன் : நெஞ்சை உலுக்கும்...
வேலூர்...
வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன்...
விபரீதக் காதலால் இரண்டு குழந்தைகளின் தாய்க்கு இளைஞரால் அரங்கேறிய பயங்கரம்!!
செங்கல்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சயின்ஷா( வயது 26). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சயின்ஷாவின் கணவர் இறந்த நிலையில் அவர் தனது மகன்களுடன் அம்மா வீட்டில் வசித்து...
“கடனை கட்டிட்டு சாவுங்க” விவசாயியை மிரட்டிய வங்கி அதிகாரி : பின்னர் நேர்ந்த சோகம்!!
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செந்தில் வயது 32 இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடம் மற்றும் சுமார் 13 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு...
நண்பன் இறந்த விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவள்ளூர்...
தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன்.
17...
ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
திருப்பதி..
கல்லூரி விடுதியில் தங்கி படிக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அடுத்த காளஹஸ்தி தொட்டம் பேடு மண்டலம் காராக்கொல்லு பகுதியை சேர்ந்தவர்...
தொல்லை கொடுத்த முன்னாள் காதலன் : நள்ளிரவில் காதலியால் அரங்கேறிய வெறிச்செயல்!!
பெரம்பலுார்...
பெரம்பலுார் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று பிற்பகல் 3...
கணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராஜ்கர்..
மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று காரில் சுற்றுலா தளங்களுக்குச் சென்றனர்.
பின்னர் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்....
பெண் என நினைத்து திருநங்கையுடன் காதல் : இளைஞர் ஏமாற்றியதால் விபரீத முடிவு!!
சென்னை....
சென்னை காசிமேட்டை சேர்ந்த 7 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருநங்கையாக மாறியுள்ளார்.
16 வயதான இந்த திருநங்கை சில வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு விட்டு...
ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ, கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் சினிகிரிப்பள்ளி...
திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருவள்ளுர்...
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி சேக்காடு டிரைவர்ஸ் காலனி 4 வது தெருவை சேர்ந்தவர் அகிலன் (வயது 27) . இவருக்கும் வியாசர்பாடியை சேர்ந்த உறவினர் பெண்ணான ரோனிஷா (வயது 22) என்பவருக்கும் கடந்த...









