இந்திய செய்திகள்

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சென்னை.... சென்னை அருகே ராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் அர்ஜூன் (வயது 23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...

குளித்த விவசாயியின் மனைவியை வீடியோ எடுத்த நபருக்கு கணவனால் அரங்கேறிய வெறிச்செயல்!!

0
கடையநல்லூர்.... கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவராக வேலை பார்த்து வரும் செல்லத்துரையின் மகன் கருப்பாநதி அணைக்கு குளிக்கச் சென்ற நிலையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அணைப் பகுதியை ஒட்டி குளிக்க அனுமதி இல்லை...

கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரான மோகன்பாபு, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி கிரிக்கெட்...

கடைசி நொடிகளில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த குடும்பஸ்தர் : நிர்கதியாய் தவிக்கும் மனைவி!!

0
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிராம உதவியாளர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தனேரி...

சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவனின் மூளையில் பாய்ந்த குண்டு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
புதுக்கோட்டை... புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கிக்...

இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சித்தப்பா : அதிர்ச்சிக் காரணம்!!

0
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரது சகோதரி சரஸ்வதி. இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் இருவரது குடும்பத்திற்கும்...

தோழி ஊருக்கு சென்றதால் மன விரக்தியடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
ஜார்கண்ட்... ஜார்கண்ட் மாநிலம் துருவா மாவட்டம் துருவாரஞ்சி ஆதார்ஷ் நகரை சேர்ந்தவர் விகாஷ் குமார். இவரது மனைவி மஞ்சி குமார். இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகின்றன. கணவன் மனைவி 2 பேரும்...

சிறுமி வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி தானும் குடித்து தற்கொலை : என்ன காரணம் தெரியுமா?

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வ பாண்டியன். இவரது மகன் வேல்முருகன். இளைஞரான இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை வேல்முருகன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின்...

தனிக்குடித்தனம் போக மறுத்த மனைவிக்கு கணவனால் அரங்கேறிய விபரீதம்!!

0
மதுரை.. மதுரையில் உள்ள புது எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக பணியாற்றி வரும் இவருக்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த சுதாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையுடன்...

மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!! நடந்தது என்ன?

0
கோவை... கடன் பிரச்சனையால் தனியார் வங்கி ஊழியர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் தனியார் வங்கியில்...