இந்திய செய்திகள்

இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர் : குடும்பத்தினர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான இவர் ஏ.சி.மெஷின் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை...

மகளுடன் சேர்த்து வேறு 5 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்துவைத்த தந்தை : நகைகளை அள்ளி கொடுத்த...

0
கேரளா... இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை தவிர்த்ததன் மூலம் மேலும் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கேரளாவில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கன்னூரில் சலீம் -...

முதியவரை கோடரியால் அடித்துக்கொன்ற சிறுமிகள் : நடுங்க வைக்கும் தகவல்!!

0
வயநாடு.... வயல்வெளியில் ரத்தக் கறையுடன் கிடந்த சாக்குமூட்டையினைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அருகே செல்ல அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வயநாடு போலீசார்...

காதலன் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறி அழுத பெற்றோர்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம்...

நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
பெங்களூரு... பெங்களூருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக அர்ச்சனா திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த...

தங்கையின் கள்ள காதலனுக்கு சகோதரனால் நடந்த பயங்கரம் : அலறித்துடித்த அவலம்!!

0
டெல்லி... திருமணமான தங்கையின் கள்ள காதலனை கொடூரமாக அடித்து பலமுறை கத்தியால் குத்திய சகோதரனின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள சீமாபுரியில் கொலை நிகழ்ந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளதாக அங்கு சென்ற...

தீவைத்து தற்கொலை செய்து கொண்ட மாமியார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவரது மகன் ராகவேந்திரன். மருமகன் அனுஷ்யா தேவி. இந்நிலையில், மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கிரிஜா சில நாட்களாக மன வருத்தத்தில்...

விடுதியில் அறை எடுத்து தற்கொலை செய்துகொண்ட கள்ளகாதல் ஜோடி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சபரீசன் என்பவரும் நிஷா நந்தினி என்ற பெண்ணும் அறை எடுத்து தங்கி இருந்தனர். இருவருக்கும்...

2 மாதமாகியும் கர்ப்பமாகாததால் ஆத்திரமடைந்த கணவனால் புதுமணப்பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்!!

0
மதுரை... மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக வேலைப்பார்த்து வந்த இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 24ம் தேதிதான் திருமணமாகியிருக்கிறது. திருமணத்துக்கு பின் தாய் மற்றும் சகோதரருடன்...

மாமியாரை ஸ்க்ரூட்ரைவரால் குத்தி கொன்ற மருமகள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
திருச்சி.... திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் இப்ராம்கான், நவீன் தம்பதி. இவர்களுக்கு ஆசிம்கான் என்ற மகன் உள்ளான். விருதாசலத்தில் அரிசி ஆலை நடத்தி இவர் சென்னையில் கல்லூரியில் படித்தபோது, ரேஷ்மா என்ற பெண்ணை...