குழந்தை இல்லாதற்காக கணவர் குடும்பத்தினால் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத்குமார். எலக்ட்ரிசியனான இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது 20...
ஆன்லைன் விளையாட்டால் பிரிந்து சென்ற மனைவி : உயிரை விட்ட கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுச்சேரி...
புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் 30 லட்ச ரூபாய்க்கும் மேல் இழந்து, அதனால் மனைவியும் பிரிந்து சென்றதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருக்கனூரைச் சேர்ந்த ஐயனார் -...
கல்லூரி மாணவர்களின் மோதலால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!
சென்னை...
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே "ரூட்டு தல" விவகாரத்தில், பேருந்து மற்றும் ரயில்களில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் மாணவர் ஒருவரின் உயிரையே பறித்துள்ள சம்பவம் பெரும்...
கருணை கொலை செய்யும் படி இளம் பெண் மனு : நெஞ்சை உருக்கும் காரணம்!!
சேலம்...
தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தன்னை கருணை கொலை செய்து விடும் படி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில், இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று(27.12.2021) நடைபெற்றது. இந்த முகாமிற்கு...
ரவுடியுடன் உல்லாசமாக இருந்த பெண் : நேரில் பார்த்த 2வது கணவன் செய்த பயங்கரம்!!
பெங்களூரில்..
பெங்களூரில் இரண்டாம் கணவர் மற்றும் நண்பரால் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஆனைகல் அருகே உள்ள ஜிகினி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி.
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அழகியான அர்ச்சனா ரெட்டி ஆடம்பர...
மணமேடையில் தாலி கட்டப்போகும் கடைசி நேரத்தில் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!
இந்தியாவில்..
மணமேடையில்தாலி கட்டும் நேரம் மணமகன் வேறு பெண்ணிற்கு தாலி கட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிகை சோனியா அகர்வாலின் திருமணத்திற்கு சென்று அங்கு மாப்பிள்ளைக்கு...
10 ஆண்டு திருமண வாழ்க்கை : 2 குழந்தைகள் பெற்ற பின்னர் ஆணாக மாறிய இளம்பெண் : அதிரவைக்கும்...
இந்தியாவில்..
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ஆணாக மாறியுள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் 36 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக...
தன் மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன் : என்ன காரணம் தெரியுமா?
பெங்களூருவில்...
பெங்களூருவில் தன் மனைவி காதலித்த நபருடன் கணவரே மனைவியை அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜாமுய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் குமார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமான...
அண்ணனையே காதலித்த தங்கை.. திருமணத்திற்கு தடை போட்ட குடும்பம் : நடந்த விபரீதம்!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தானில் தங்கையே அண்ணனை காதலித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அவர்கள் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் என்ன ஆனது தெரியுமா?
ராஜஸ்தானில் அண்ணனை காதலித்த தங்கை வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் பிரித்தனர் பிரிவு தாங்காமல் இருவரும்...
5 மாத கர்ப்பமாக இருந்த காதல் மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் : அதிர்ச்சிக்...
மதுரையில்..
மதுரையில் கணவரே தனது கர்ப்பிணி மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் வசிக்கும் கணபதி ராஜா...









