உயிரோடு வந்தால் மகிழ்ச்சிகொள்… இளைஞரின் உருக்கமான கடிதம்!!
சிவகங்கை...
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணன், முத்து தம்பதியர் கண்ணன் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரத்குமார் கோவையில்...
திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் : பெண்வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிகொண்டதால் பரபரப்பு!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள அறியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி கோகிலா, இவர்களுக்கு திருமணமாகி சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து...
திருநங்கை தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணையில் நீடிக்கும் மர்மம்!! நடந்தது என்ன?
சென்னை....
சென்னை புளியந்தோப்பு குருசாமி நகரில் வசித்து வருபவர் ரமணி. இவருடைய கணவர் கோவிந்தராஜ் 10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டார். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும்...
உயிலில் கையெழுத்து போட மறுத்த மனைவி : கணவனால் அரங்கேறிய கொடூரம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை தாலுகாவை சேர்ந்த அய்யனேரி கிராமத்தில் டைலர் கடை நடத்தி வந்தவர் மங்களா (வயது37). மங்களாவின் கணவர் தமிழ்மணி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மங்களா...
சினிமா பாணியில் 2வது கணவனை விட்டு முதல் கணவனுடன் சென்ற பெண் : பின் நேர்ந்த விபரீதம்!!
கோவை...
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே திருமணமான நிலையில், அதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்த பிறகு மீண்டும் முதல் கணவருடன் சென்ற பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க...
10ம் வகுப்பு மாணவனைக் காதலித்து திருமணம் செய்த பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!
அரியலூர்..
தங்கள் காதலை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் மனமுடைந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், மழவராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மகன் பரத்...
4 மாத கைக் குழந்தையுடன் காதலனுடன் மாயமான இளம் பெண் : நடந்த விபரீதம்!!
கரூர்..
கரூர் அருகே கணவன் மற்றும் 6 வயது மகனை விட்டுவிட்டு காதலுடன் 4 வயது மற்றும் 4 மாத கை குழந்தையுடன் மாயமான இளம் பெண் போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு காதலுடன்...
காதலியின் மூக்கை கோடாரியால் அறுத்த காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!
மத்திய பிரதேசத்தில்…
மத்திய பிரதேசத்தில் மது குடிக்க காசு தராததால் காதலியின் மூக்கை காதலன் வெட்டியெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவ்-இன் வாழ்வில் இருந்த பெண்ணின் மூக்கை காதலன் அறுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
கந்த்வா...
டியூசன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!
உத்தர பிரதேசம்...
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி சம்பவத்தன்று மாலை டியூசனுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில்,வெகுநேரம் ஆகியும் மாணவி...
பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை கொன்ற தாய் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த ஆலப்புத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் மகள் பவானி திருமணமாகி கணவருடன் வாழாமல் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள இளைஞருடன் உடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த...









