இந்திய செய்திகள்

திருமணமான 8 மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
திருச்சி... திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர் – ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன் – சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30)...

மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகன் : ஆத்திரமடைந்த தந்தையால் நேர்ந்த கொடூரம்!!

0
நெல்லை... நெல்லையில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனின் தலையில் குழவிக் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார். மேலப்பாளையம் ஆமின்புரத்தைச் சேர்ந்த அப்துல்லாவின் மகன் அப்துல்ரகுமான். 27 வயதான...

திடீரென வைரலான பெண் சாமியார் : யார் இந்த அன்னபூரணி… பல உண்மைகள் வெளியானது!!

0
அன்னபூரணி.. உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த ஆதிபராசக்தி அம்மா என...

தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே, டாக்டர் ஆகி அசத்திய இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்!!

0
சஞ்சய் கந்தசாமி.. இந்தியாவிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை ஒன்று வளர்ந்து, டாக்டருக்கு படித்து, தான் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே டாக்டராகி சாதனை புரிந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்...

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் தற்கொலை என நாடகமாடிய மனைவி : வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்!!

0
கோவை.. கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா. இவரது மனைவி ரீனா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு...

பட்டப்பகலில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்!!

0
சென்னை.... சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன், தண்டையார்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல்...

சிறுநீரக பாதிப்பால் மனமுடைந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவால் தாய்க்கு நேர்ந்த சோகம்!!

0
கிருஷ்ணகிரி.. காரகுப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற அந்த இளைஞருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பிரேம்குமாரின் தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து அவருக்குப் பொருத்தலாம் என்று முடிவு...

உயிர் பயத்தில் 8 முறை கொரோனா தடுப்பூசி போட்ட நபர் என்ன ஆனார் தெரியுமா?

0
கொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் கொரோனாவிற்கு பயந்து 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு எந்த் ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல்வேறு நாடுகளில்...

தாயின் பிரிவை தாங்காமல் சுடுகாட்டில் மகன் செய்த அதிர்ச்சி செயல்!!

0
சுடுகாட்டில்.. தமிழகத்தில் தாயின் பிரிவை தாங்க முடியாத மகன் உடலை தோண்டி எடுத்த‌து அதனுடன் வாழ்ந்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் வசித்து வருபவர்...

8ம் வகுப்பு மாணவிக்கு இளைஞரால் நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கரம்.. வெளியான சிசிடிவி காட்சி!

0
இந்தியாவின்.. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவியை நடுரோட்டில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 19ம் திகதி Gopalganj மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. மாணவிக்கு...