இந்திய செய்திகள்

இரட்டை குழந்தைக்கு தந்தையான அடுத்த 2வது நாளில் மாறிய இளைஞரின் வாழ்க்கை!!

0
இரட்டை குழந்தைகளுக்கு.. துபாயில் வசிக்கும் இந்திய இளைஞருக்கு Big Ticket Abu Dhabi லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான அடுத்த இரண்டாவது நாளில் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் பிஜேஷ் போஸ். அதன்படி...

2 திருமணங்கள் செய்த ஊழியர் : மன விரக்தியில் நேர்ந்த சோகம்!!

0
நீலகிரி... நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு குமார் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு...

கணவனை கொலை செய்து ஒருவாரம் தண்ணீர் டிரம்மில் வைத்திருந்த கொடூர மனைவி : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!

0
சேலம்.... சேலத்தில் தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி, சடலத்தை அப்புறப் படுத்த வழி தெரியாமல் ஒரு வார காலம் தண்ணீர் டிரம்முக்குள் போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம்...

மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரால் முதியவருக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலையோரம் படுத்திருந்த முதியவரை, கற்களால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்...

‘பிரீபயர்’ விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென நடந்த பயங்கரம் : அதிர்ந்துபோன குடும்பம்!!

0
திருப்பூர்... திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த...

“அம்மா என்னை மன்னித்து விடு” மாணவியின் உருக்கமான கடிதம் : அதிர்ச்சியில் பெற்றோர்!!

0
நீலகிரி... நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் டாக்டராக வேண்டும்...

நடுரோட்டில் புது மாப்பிள்ளையின் ஆணுறுப்பை துண்டுகளாக வெட்டிய பெண் வீட்டார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
புதுடெல்லி... தங்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் காதலர்கள் மீது பெண் வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தங்களின் திருமணத்தை காவல்நிலையத்தில் பதிவு செய்ய வந்தபோது புதுமாப்பிள்ளையை நடுரோட்டில் பிடித்து அடித்து...

2 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வீரப்பூர் சேர்ந்தவர் பிரியா என்ற உமாமகேஸ்வரி (25) இவருக்கும் திருச்சி ராம்ஜிநகர் அடுத்துள்ள வண்ணான்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்துரு என்பதுடன் கடந்த மூன்று வருடங்கள் முன்பு திருமணம்...

பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
வேலூர்.... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை கண்டெடுத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சித்தூர்- வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தாடூர் பகுதியில் விவசாய நிலத்தில் பாதி...

மன உளைச்சலில் இருந்த பொறியாளருக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பகவத் (20) டிப்பிளமோ இன் பெட்ரோ கெமிக்கல் பொறியாளர் படிப்பு படித்துதுள்ள இவர், கடந்த ஒரு வருடமாக தான் படித்த துறை சார்ந்த வேலைதேடி அலைந்த...