ஊருக்கு அனுப்பி வைத்த பெற்றோர் : நர்சிங் மாணவிக்கு நடந்த கொடூரம்!!
அரியலூர்...
அரியலூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு தனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடியில் ஒரு வாடகை வீடு எடுத்து தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில்...
சடலமாக தொங்கிய போலீஸ்காரர் : அறையில் சிக்கிய உருக்கமான கடிதம்!!
சென்னை...
சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் சாதிக் பாஷா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான...
உல்லாசத்துக்கு வர மறுத்த திருமணமான இளம் பெண்ணுக்கு வாலிபரால் அரங்கேறிய வெறிச்செயல்!!
திருவாரூர்....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள கற்பகநாதர்குளத்தை சேர்ந்தவர் புவனேஷ்வரி இவர் கரையங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிகின்றார்.
இவரது கணவர் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றார். இவர் நேற்று மாலை கோபாலசமுத்திரம்...
மனைவியின் செல்லப் பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கு வைத்ததால் நடந்த கொடூரம்!!
குஜராத்....
மனைவிக்கு ஆசையாக வைத்த செல்லப்பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கும் வைத்து கூப்பிட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் அந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்....
சாக்குமூட்டையில் தாயின் உடல் : அலறிய மகன்கள் : தப்பியோடிய தந்தை!!
சென்னை...
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது....
பசியால் இறக்கவில்லை சதியால் இறந்த சிறுவன்… திடுக்கிட வைத்த சிசிடிவி காட்சி!!
விழுப்புரம்..
விழுப்புத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில், 5 வயதுச் சிறுவனின் சடலம் கடந்த 15ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த சிறுவனின் பிணக்கூறாய்வில் அந்த சிறுவன்...
கணவனால் இளம் மனைவிக்கு நடந்த பயங்கரம் : உடந்தையாக இருந்த தந்தை!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள நாக்வா கிராமத்தை சேர்ந்தவர் அல்ஹா. இவர் பிரமோத் என்பவரை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரமோத் கொலை செய்யப்பட்ட பின்னர்,...
ஓடும் பேருந்தில் காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம் : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!
கிருஷ்ணகிரி...
தமிழகத்தில் இளம் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட அரசுப்பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அதில் பயணித்த இருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்,...
பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் மாறிய இளம் நடிகை… ஷாக்கில் ரசிகர்கள்!!
நடிகை ஹம்சா..
நான் ஈ படத்தில் நடித்த நடிகை ஹம்சா நந்தினி தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,
முடியெல்லாம் வெட்டி அடையாளம் தெரியாமல் மாறி போய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும்...
வேலைக்கு வர மறுத்த பெயிண்டர் : ஆத்திரமடைந்த நண்பர்களால் நடந்த கொடூரம்!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கர் ( எ ) வெள்ளை (29). இவர் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி அன்று இரவு சங்கர்...









