கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி : கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!
நெல்லை..
நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டதால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து...
மனைவிக்கு பேய் பிடித்ததாக நினைத்த கணவனின் வெறிச்செயல்!!
மராட்டி...
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிஹ்வண்டி பகுதியை சேர்ந்தவர் இஃப்ரான் ஷேக். இவரது மனைவி குரேஷா ஷேக். அவ்வப்போது தம்பதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த தகராறில், கணவன் இஃப்ரானை...
40 நாட்களின் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட சிறுவன் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சின்ன கல்லப்பாடிகிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ்.
சம்பவத்தன்று சுரேஷ் தனது நண்பர்கள் சதீஷ், பூமிநாதன் ஆகியோருடன் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுகாலூர் நீர்வீழ்ச்சியில்...
கணவனை கொன்று விட்டு காணவில்லை என புகார் கொடுத்த மனைவி : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!
கேரளா...
கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும்...
மாதவிடாய் காரணமாக 13 வயது சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் : போலீசார் தீவிர விசாரணை!!
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கொள்ளுமேடு இருளர் பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் தூக்கில்...
மாமியாருக்கு மருமகனால் நடந்த கொடூரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
சென்னை...
சென்னை வியாசர்பாடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் லதா. இவருக்கு...
நள்ளிரவில் இளம் ஜோடிக்கு அரங்கேறிய பயங்கரம்!!
அம்பத்தூர்...
அம்பத்தூர் ரயில் நிலையம், 3-வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளிடம்...
திருநங்கையாக மாறிய மகன்… கேலி பேசிய சமூகத்துக்கு அஞ்சி தாயால் நேர்ந்த விபரீதம்!!
சேலம்...
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. 10ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்த உமாதேவியின் ஒரே மகன் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்து...
மாணவிகளின் மானம் காக்க பாபநாசம் பட பாணியில் நடந்த கொடூர சம்பவம்!!
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில்,...
கணவனை பிரிந்த நர்சு கொ.லை வழக்கில் செல்போன் தொடர்பிலிருந்த 150 பேரிடம் விசாரணையில் தி.டு.க்கிடும் தகவல்!!
தேனி...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவன் மற்றும் கு.ழ.ந்.தைகளை தவிக்க விட்டு தனியாக வசித்து வந்த ந.ர்சு கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் தொடர்பாக அவரது மொமைல் நண்பர்களான 150 க்கும் மேற்பட்டோரிடம் வி.சா.ரணை...









