கதறிய காதலி.. அடுத்து காதலனால் நேர்ந்த விபரீதம்!!
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் வேலை நேரம் போக மீதி...
கணவர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்… மனைவியே அடித்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்!!
சென்னை...
சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த தனலட்சுமி. நேற்று இரவு கையில் வெட்டுக் காயத்துடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
மருத்துவமனை ஊழியர் தகவலின்பேரில் போலீசார் விசாரணை செய்த போது தனக்கும் தனது...
ஜோஸ் ஆலுக்காஸ் “சிங்க முக மாஸ்க்” கொள்ளையன் கைது : வெளியான பரபர தகவல்!!
வேலூர்...
வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம்...
காதலன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...
தற்கொலை செய்த பள்ளி மாணவியின் வழக்கில் திடீர் திருப்பம்!!
சென்னை...
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய...
யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!
சென்னை...
தமிழகத்தில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச்...
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கு நடந்த விபரீதம்!!
ராஜஸ்தான்..
போதைக்கு அடிமையான மகனை திருத்தும் முயற்சியில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் பெற்றோர்.
அங்கிருந்த மகன் திரும்பி வந்து மீண்டும் போதைக்கு அடிமையானதால் கவலையில் இருந்திருக்கிறார்கள் பெற்றோர். இதனால் தன்னை மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு...
பச்சிளங் குழந்தைக்கு தாத்தா, பாட்டி செய்த கொடூரம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
தஞ்சாவூரில்...
எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மக்களிடையே பரவியிருக்கும் மூடநம்பிக்கை மட்டும் அகலவில்லை. சாதாரண பூஜை தொடங்கி உயிர்களைப் பலி கொடுக்கும் நரபலி வரை மக்கள் எதற்கும் துணிகிறார்கள்.
இவர்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி மந்திரவாதிகள்...
வழுக்கை தலையினால் பெண் கிடைக்காததால் விரக்தியடைந்த இளைஞர் செய்த மோசமான செயல்!!
தேனி...
தேனி மாவட்டம் கண்ணிசேர்வைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 29 வயதான இந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு வேலை இல்லாமல் சொந்த ஊரில் சுற்றி வருகிறார். இவரது தலைமுடி...
2 குழந்தைகளுடன் தாய்க்கு நேர்ந்த சோகம் : கதறும் குடுப்பதினார்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசக்தி (வயது 4) மற்றும் விஜிதா (வயது 2) .
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி...









