காதலனின் செயலால் விரக்தியடைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
கர்நாடக...
கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா பகுதியில் தொட்டபிதரகல்லு பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண் சாக்ஷியை , அருண் என்பவர் காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்த சாக்ஷிக்கு அந்த அருணை பிடிக்காததால் அவரின் காதலை...
காதலியை பார்க்க வந்த காதலன் : நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்!!
தஞ்சை..
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12 வது படிக்கும் மாணவியும், காரியாபட்டியை சேர்ந்த 17 வயது மாணவனும்,
திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம்...
மலர்ந்த மற்றொரு காதல் : கள்ளக்காதலியால் காதலனுக்கு அரங்கேறிய பயங்கரம்!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்பட்டி பஞ்சாயத்து தச்சன்காட்டை சேர்ந்தவர் லோகநாதன்.
இவரின் மகன் விக்னேஷ், (25). இவர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் சேகோ பேக்டரியில் வேலை செய்து வருகிறார்.
இதே...
கல்யாணம் செய்து வைக்க சொல்லிய மகனுக்கு தந்தையின் வெறிச்செயல்!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன். இவரது மனைவி பழனியம்மாள்.
இவர்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிவமணி என்ற மகனும், சிவகாமி சோனியா என்ற மகள்களும்...
திருமணத்தை கடந்த உறவில் விபரீதம் : காதலியின் கணவரைப் பார்த்த காதலனுக்கு நேர்ந்த கதி!!
உத்தரபிரதேசம்...
உத்தரபிரதேசம் மாநிலம் நைனிடாலை சேர்ந்தவர் மோசின் (வயது 29). அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து அந்த பெண் தனது சிறுவயது மகளை அழைத்து கொண்டு வந்து மோசினுடன்...
நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்த பெண் : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!
திருப்பூர்....
திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை (வயது 45). இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து கே.வி.ஆர் நகர் பகுதியில்...
வாலிபருக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கன்னியாகுமரி...
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 8 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட வாலிபரை கொலை செய்து வீசிய சம்பவம் தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு கொலையாளிகளை குளச்சல் போலீசார் வலைவீசி...
தங்கும் விடுதியில் கல்லூரி பேராசிரியருக்கு நேர்ந்த பயங்கரம்!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்தவர் முத்து(48).
இவர் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பொருளாதார பிரிவு பேராசிரியராக பணி...
பெற்ற மகளுக்கு சாமியார் தந்தையால் நடந்த கொடூரம்!!
தேனி...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக...
படிக்கச் சென்ற பள்ளி மாணவியிடம் கணவனும் மனைவியும் சேர்ந்து செய்து வந்த மோசமான செயல்!!
கோவை...
கோவை சூலூர் ஆரஞ்ச் அவென்யூ பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரது மகன் அக்ஷித், 22. இவர், அதே பகுதியில் ஜிம் பயிற்சியாளராக உள்ளார்.
இவரது மனைவி கிருபா, 21 என்பவரிடம் கோவையை சேர்ந்த 17...









