இந்திய செய்திகள்

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் மணப்பெண்!!

0
ஆவடி... ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நித்திய லட்சுமி (34). இவருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (37) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம்...

தமிழகத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் : பாடசாலையில் சிறுமி எரித்துக்கொலையா?

0
தமிழகத்தில்.. தமிழகம் – திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர்...

இளம் தாய்க்கு உடன் பிறந்த தம்பியால் அரங்கேறிய வெறிச்செயல்!!

0
உதயசூரியா... அரசனூரை அடுத்துள்ள கோனார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயசூரியா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அருகில் உள்ள கல்லூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரர் ஆசைகண்ணன் பொறியியல்...

கணவனின் பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திகம்நகர்... மனைவி தனது பிறப்புறுப்பை துண்டித்து விட்டதாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் அந்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 7ம் தேதியன்று...

ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்!!

0
உத்திரபிரதேசம்..... உத்திரபிரதேச மாநிலம் பஹ்பட் மாவட்டத்தில் உள்ள ரோஷகர் கிராமத்தை சேர்ந்த தரன்மும் மற்றும் மண்டஷா இருவரும் உடன்பிறந்த சகோதரிகள். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சகோதரிகளான தரன்முமை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளான். ஆனால்,...

8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

0
கிண்டி.. கிண்டி ஐடிஐ மாணவி காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி...

மனைவியுடன் செல்போனில் தகராறு : நொடிபொழுதில் வாலிபருக்கு நேர்ந்த துயரம்!!

0
பீகார்.... பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது 26). பொக்லைன் எந்திரம் டிரைவரான இவர், சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி வேலைப்பார்த்து வந்தார். பாட்னாவில் உள்ள தனது மனைவியிடம் அபினேஷ் அடிக்கடி செல்போனில் வாக்குவாதத்தில்...

ஆட்டோவில் சென்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம்!!

0
திருவெறும்பூர்.... திருவெறும்பூர் அருகே கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தம்பியின் படுகொலைக்கு, பழிக்குப்பழி தீர்த்த அண்ணன்கள் உட்பட 10 பேர் கைது. திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்த பெலிக்ஸ்...

தனியாக இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி : பரிதவிக்கும் 2 குழந்தைகள்!!

0
மதுரை... வட மதுரையை அடுத்த நிலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவனைப் பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் புதூர் அருகே உள்ள காட்டு...

மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை : காவல் நிலையத்தில் கம்பி எண்ணும் அவலம்!! நடந்தது என்ன?

0
பெரம்பலூர்... பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்; இவரது மகள் 22 வயதான பூவழகி. இவர் தனது பெற்றோருடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில்...