மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் : விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்!!
தஞ்சாவூர்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தம்பிக்கோட்டை அடுத்த கீழக்காடு பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த சில...
மகனை தினமும் வற்புறுத்திய தாய் : திடீரென அரங்கேறிய பயங்கரம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுந்தரர் விதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மனைவி நாகஜோதி. கட்டிட வேலை செய்து வருகின்றார்.
இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் 2 மகள்கள், ஒரு மகன் ஈஸ்வருடன்...
தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை கண்டித்த கணவன் : குழந்தைகளுடன் தாய்க்கு நேர்ந்த சோகம்!!
விழுப்புரம்.....
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஜெயந்தி தம்பதியினர்.
இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு 2 வயதில் தனுஸ்ரீ என்ற பெண் குழந்தையும், தனுஷ்கா...
ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தெருவில் சுற்றித்திரிந்த இளைஞன் : பின் நேர்ந்த விபரீதம்!!
இந்தியா.....
இந்தியாவில் சந்தேகத்திற்கிடமான இளைஞர் சுற்றித் திரிந்ததால், பொலிசார் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் திகதி...
விபத்தில் உயிரிழந்த விமானி : அவரின் 12 வயது மகள் எடுத்த சபதம்!!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில்..
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் விமானியான பிருத்வி சிங் சவுகானின் மகள் தானும் ஒரு விமானியாக மாறுவேன் என உறுதிப்பட சபதம் எடுத்துள்ளார்.
குன்னுார் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர்...
கணவனின் நடத்தையால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
புதுக்கோட்டை....
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குடி கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி(50), சரோஜா(48) தம்பதிகளின் மூத்த மகன் கோபிநாத்(26).
கார்பெண்டர் வேலை பார்த்துவரும் இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலைக்குடிப்பட்டியை சேர்ந்த கணவரை...
மனைவி அழகாக இருப்பதாக வீட்டிலே பூட்டிவிட்டு தினமும் ஆபிஸ் சென்ற கணவன்: பின்னர் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!!
கர்நாடக...
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் வினய். சங்கீதா என்பவரை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார்.
மனைவி அழகாக இருப்பதால் அவர் யாருடனும்...
தங்க மோசடியில் ஈடுபட்ட மகனால் பெற்றோருக்கு நேர்ந்த பயங்கரம்!!
சென்னை..
சென்னை அடுத்த கொளத்தூரில் வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மகன் தங்க மோசடி கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிந்ததால் மனமுடைந்து விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்தது போலீசாரின்...
வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருப்பூர்...
வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (34). இன்று இவர்,
பல்லடம் கோவை தேசிய...
மூன்று பச்சிளம் குழந்தைகளை கொன்ற தாய் : விசாரணையில் சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உறவினர்கள்!!
ஆந்திர.....
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் வசிக்கும் பொண்டா லட்சுமி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது .அதனால் அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்தார்.
ஏனெனில் அந்த லட்சுமிக்கு...









