திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் : நீடிக்கும் மர்மம்!!
விராலிமலை...
விராலிமலை அருகே திருமணமான 3 மாதத்தில் விஷமருந்தி இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை அருகே கல்குடியை சேர்ந்த கோபிநாத்...
திருமணமான இளம் பெண்ணுக்கு மூடநம்பிக்கையால் நிகழ்ந்த சோகம்!!
கோவை....
கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகள் சவுமியா (21). இவருக்கும், ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரை சேர்ந்த புவனேஷ் (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது....
உயிர் நண்பனால் திடீரென நண்பனுக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னிய அடிகளார் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசனும்,
சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கரும் நண்பர்கள் ஆவர். தனது நண்பரான சங்கருக்கு வெங்கடேஷன் 10 லட்ச ரூபாயை கடனாக...
பட்டப்பகலில் பேரனால் பாட்டிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தின் திகில் பின்னணி!!
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வடமாமந்தூர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் சல்மான்.
இவர் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொலை செய்து ஜாமீனில் வெளிவந்த நிலையில்,
வீட்டில் குளித்துக்கொண்டிருந்த தனது பாட்டியை பின்மண்டையில் ஆலோபிளாக் கல்லால்...
தீராத தலைவலி தீர்க்க சிறப்பு பூஜைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பூசாரியால் அரங்கேறிய கொடூரம்!!
கர்நாடக...
சென்னராய்பட்டணா டவுன் பகுதியை சேர்ந்த பார்வதி கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,
அருகே இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த பூசாரி மஞ்சுநாதன், சிறப்பு பூஜை செய்தால் தலைவலி குணமாகிவிடும்...
திருமணமான ஒரு மாதத்தில் கணவனுக்கு நடக்கவிருந்த பயங்கரம் : திட்டமிட்டபடி நடக்காததால் மனைவிக்கு அரங்கேறிய சோகம்!!
தேனி...
உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த கௌதம் - புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த மாதம்தான் திருமணம் முடிந்த நிலையில்,
கடந்த 8ஆம் தேதி புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
விளையாட்டில் பல விருதுகள் வாங்கிய புவனேஸ்வரிக்குத் திருமணத்தில் விருப்பம்...
தனியார் பள்ளி ஆசிரியரால் இளம் பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
இராமநாதபுரம்...
காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்த, ஆசிரியரால் பெண் என்ஜினீயர் ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் அருகே ஓம்சக்திநகர் பகுதியில் 11வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் 25...
திருமணமானதை மறைத்து காதலித்த இளம்பெண் : நள்ளிரவில் நேர்ந்த அவலம்!!
புளியந்தோப்பு...
புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர். இவரின் மகள் மைதிலி (22) சில நாட்களாக காணவில்லை என்று கடந்த 4ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த...
3 ஆண்களுடன் காதல் : தட்டிக்கேட்ட காதலனுக்கு இளம் பெண்ணால் அரங்கேறிய கொடூரம்!!
ஆந்திரா...
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமல்லேஸ்வரி. திருமணமான சில நாள்களிலே நாகமல்லேஸ்வரியின் கணவர் மரணமடைய உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.
வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ள ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடப்பாவைச் சேர்ந்த லாரி க்ளீனரான...
ராணுவ வீரரின் விபரீத ஆசையால் டாக்சி டிரைவருக்கு நேர்ந்த பயங்கரம்!!
மதுரை......
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் கடந்த வாரம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற கால்டாக்ஸி ஓட்டுநர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக அலங்காநல்லூர்...









