இந்திய செய்திகள்

இளம்பெண் செய்த செயலால் மனமுடைந்த இளைஞருக்கு நடந்த சோகம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இதற்கிடையில், செந்தில்குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு இடையே...

தந்தை என்று பாராமல் மகனால் அரங்கேறிய கொடூரம் : கதறிய உறவினர்கள்!!

0
தருமபுரி.... தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் (70), இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலத்தை...

காதல் திருமணம் செய்த இளைஞருக்கு பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!!

0
தூத்துக்குடி.... தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் அதே பகுதியில் வசித்து வரும், தென்காசியை சேர்ந்த பெண் ஒருவரை கலப்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தென்காசி பகுதியில் வேலை தேடி சென்ற அரவிந்தன் கடந்த...

ஆண் நண்பருடன் பேசுவதை க.ண்.டித்த தந்தை : மகளே மாஸ்டர் பி.ளான் போட்டு செ.ய்த கொ.டூ.ர.ம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார்சங்கர் எலெக்ட்ரிசியனான இவர் ரீத்தாபுரம் பேரூர் தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார் இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். குமார்சங்கர் கழிந்த...

கணவரை கொ.ன்.று பிணத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணால் பரபரப்பு!!

0
போபாலில்.... மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் கடாரா ஹில்ஸ் பகுதியில் 34 வயதான சங்கீதா மீனா என்ற மனைவியுடன் 40 வயதான தன்ராஜ் மீனா என்ற கணவர் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அந்த சங்கீதாவுக்கு சாகர்...

திடீரென இளம் பெண் உயிரிழப்பு : நீடிக்கும் மர்மம்!!

0
மயிலாடுதுறை... மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்( வயது 42). இவரது மனைவி ஜானகி(வயது 36) இவர்கள் இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹரிணி(10) என்ற...

காதல் ஜோடி பட்டபகலில் நேர்ந்த சோகம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
காரைக்கால்... காரைக்கால்  இந்திராநகரை சேர்ந்தவர் ஹாஜாபகுருதீன். இவருக்கு விஷ்வத்நாச்சியாள் என்ற ம.னை.வியும், 3 கு.ழ.ந்.தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விஷ்வத்நாச்சியாளுக்கு அதே பகுதியை சேர்ந்த அபுதாஹீர்  என்பவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில்...

கணவனால் இளம் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
சென்னை... சென்னை அடுத்த புழல் லட்சுமியம்மன் கோயில் முதல் தெருவில் வசிப்பவர் தமிழ்செல்வன். லோடுமேனாக பணிபுருந்து வரும் இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மனைவி சரிதாவுடன் மீஞ்சூரில் இருந்து புழலில் வாடகை வீட்டில் வசித்து...

காதல் விவகாரத்தால் மகனுக்கு அரங்கேறிய பயங்கரம் : நெஞ்சை உலுக்கிய தந்தையின் கதறல்!!

0
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னான்டப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தசராஜி மகன் வேங்கையன் என்கிற பிரேம்குமார். எலக்ட்ரீசியன் வேலை செ.ய்.து வரும் இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோமளா...

காதல் கணவனை பிரிந்த மகள் : விரக்தியில் தந்தை எடுத்த முடிவால் கதறிய குடும்பம்!!

0
கோவை.... கோவை கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோவில், கிரீன் காம்ப்ளக்ஸ், பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி ஜமுனா. ஆனந்த்ராஜ் தனியார் டெய்லர் கடையில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள்...