இந்திய செய்திகள்

பட்டப்பகலில் கணவனின் நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக மனைவிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த செல்வ முருகன் கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார். 38 வயதான அவரது மனைவி அருணா...

வீட்டு வேலை செய்து வந்த 21 வயது தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த கொடூரம் : நீடிக்கும் மர்மம்!!

0
லட்சுமி..   டெல்லியில் தமிழ்ப்பெண் ஒருவர் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21)....

பெற்றோர்களின் அலட்சியத்தால் ஒன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
சென்னை... பெற்றோர்களின் அலட்சியத்தால் ஒன்றரை மாத குழந்தை ஒன்று மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி வழக்கில் 5 ஆண்டுகள் கழித்து அதிரடி திருப்பம் : ராம்குமார் மரணம் குறித்து வெளியான...

0
தமிழகம்... தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி - ராம்குமார் வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது, அதன்படி ராம்குமார் மின்சாரம் தா.க்.கி இ.றந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் உடலில் இல்லை என மனித...

திருமணமான 6 மாதத்தில் மனைவியின் மொத்த குடும்பத்துக்கும் வாலிபரால் நடந்த ப.யங்கரம்!!

0
இந்தியா.... இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் ம.னைவி, கொழுந்தியாள் மற்றும் மாமியாரை கொ.டூ.ர.மா.க தா.க்.கி கொ.லை செ.ய்.த இ.ளை.ஞனின் செ.யல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூரை சேர்ந்தவர் சந்தோஷி (47). இவருக்கு வைஷ்ணவி (25),...

திருமணமான 28 நாளில் இளம்பெணுக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!!

0
சென்னை.... சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி திவ்யா பாரதி (23). இந்த மாதம் 1ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு விஸ்வநாதனுடன் திவ்யா பாரதிக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று...

காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவஞான மூர்த்தி. இவரது மகள் ராஜகுமாரி 2014ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படிக்கும்போது காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வீராணநல்லூர் கிராமத்தைச்...

வீட்டு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே எஜமானிக்கு எமனாகிய வேலைக்காரி : அதிர்ந்து போன கணவர்!!

0
தஞ்சை... பாபநாசம் தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் தஞ்சை பாபநாசம் சாலையில் முத்து மெஸ் கிராமிய முறை சமையல் என்ற சைவ உணவு விடுதியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...

35 பேரை ஏமாற்றிய 41 வயது பெண் : விசாரணையில் தெரியவந்த பல திடுக்கிடும் தகவல்!!

0
சென்னை... தமிழகத்தில் 41 வயது பெண் ஒருவரிடம் 35 பேர் ஏமாந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கன்னியாகுமரி...

சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு மருத்துவரால் நடந்த கொடுமை : கணவனிடம் கண்ணீருடன் கதறிய மனைவி!!

0
கோவா.. கோவாவில் சிகிச்சைக்காக வந்த பெண்ணின் ஆடையை கழற்றி, தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் கோவாவில் மபுசா பகுதியில் பிரபலமான எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்...