இந்திய செய்திகள்

வேலைக்கு சென்ற இளம்பெணுக்கு நடந்த பயங்கரம் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
ஜெயஸ்ரீ... தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி....

பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்ற பெண் மருத்துவர் : அடுத்த நாள் காலை பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! நடந்தது என்ன?

0
இந்தியா... இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவா அனுப்பிய நிலையில் அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பணிக்குமார். இவரது மனைவி...

வீட்டில் தனியாக இருந்த சிறுமி : வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
தேனி மாவட்டம்... வீட்டில் தனியாக இருந்த சிருமி தூ.க்.கி.லி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக கூறப்படும் அ.திர்ச்சி சம்பவம் குறித்து தேனி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி....

காதலனின் பேச்சை கேட்டு இளம்பெண் எடுத்த முடிவால் அதிர்ந்துபோன பெற்றோர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
மகாராஷ்டிரா.... காதலன் பேச்சை கேட்டு யூடியூப் வீடியோவை பார்த்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த...

கதறி அழுதபடி ரயில் முன் நின்ற இளம்பெண் : அடுத்த சில நொடிகளில் நடந்த திகிலூட்டும் காட்சி!!

0
இந்தியா... இந்தியாவில் மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன் நின்ற இளம்பெண்ணை கடைசி நொடியில் ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ரயில் வரவிருப்பதால் சாலையின் இருபுறமும் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க...

கொரோனா தொற்றால் உயிரிழந்த காதல் மனைவிக்காக கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்!!

0
இந்தியா... இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்காக அவரது கணவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில்...

30 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் காலடி பதிக்கும் பிரபல நடிகை!!

0
அமலா... தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு விலகி காணப்படுவார்கள். அப்படியான நிலையில் வயதானபின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ரீஎண்ட்ரி கொடுப்பார்கள். அந்தவரிசையில், 1986ல் வெளியான மைதிலி என்னை காதலி என்ற...

பிரசவத்திற்கு பயந்த கர்ப்பிணி பெண் : நாட்டு மருத்து சாப்பிட்டத்தால் விபரீதத்தில் முடிந்த அவலம்!!

0
அம்பத்தூர்... அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா . ஒடிசாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இங்கு தங்கி இருந்து கட்டிட வேலை...

அலங்கோலமான கோலத்தில் மருமகள் : மாமனாருக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்!!

0
ஆந்திர மாநிலம்... கணவர் இல்லாத நேரத்தில் வீட்டு வேலைக்காரருடன் அடிக்கடி தனிமையில் இருந்த மருமகளை மாமனார் குத்திக் கொ.லை செ.ய்துள்ள சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வெலுகொண்டா மண்டலத்தில் உள்ள சி.சி...

அணிந்திருந்த ஆடையே குழந்தைக்கு எமனான சோகம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி!!

0
தெய்வவெனுசியா.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வேல்முருகன். இவருக்கு மதிவதனா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இதில் 6 வயதான மூத்தமகள் தெய்வவெனுசியா கடந்த 21ந்...