இந்திய செய்திகள்

காதலி ஏமாற்றியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு : பேஸ்புக் லைவ்-இல் சோகம்!!

0
உத்தரபிரதேசத்தில்.. தன்னை காதலித்து விட்டு, ஒன்றாக ஊர் சுற்றி நெருக்கமாக பழகிய பின்னர், வீட்டில் பணக்கார மாப்பிள்ளைப் பார்த்ததும், காதலனைக் கழற்றி விட்டு, வேறொருவருடனான கல்யாணத்திற்கு காதலி சம்மதித்ததால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் இளைஞர். பேஸ்புக்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

0
பீகார்.... பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்குட்பட்ட நியூ ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் கேதர் லால் குப்தா. பழ வியாபாரியான அவரது மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, சாஷி...

தனியாக இருந்த கணவன், மனைவி.. பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம் : குலை நடுங்க வைக்கும் கொடூரம்!!

0
ஒடிஷா.. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிஃப். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. இவருக்கும் பிரியங்கா பாட்லா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் காதலித்து...

கள்ளக்காதலுக்கு இடையூறு.. குழந்தைக்கு எமனாக மாறிய தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரியில்.. சென்னை குன்றுத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அபிராமி (25) என்ற பெண் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவால், இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவனையும்...

5 நாட்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தையை மூன்று லட்சத்துக்கு பேரம் பேசி விற்ற தாய் :...

0
நாமக்கல்...... நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி.. இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. பச்சிளங் குழந்தையை ரூ.3,00,000 லட்சத்துக்கு பேரம் பேசி விற்பனை செய்ய அந்த பெண்ணின்...

கணவருடன் தகராறு… திருமணம் செய்ய வற்புறுத்திய இளம் பெண்ணுக்கு முன்னாள் காதலனால் அரங்கேறிய கொடூரம்!!

0
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே திருமணமாகி 5 மாத கைக்குழந்தை உள்ள நிலையில், இளம்பெண் ஒருவர் தன் முன்னாள் காதலனை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் வனப்பகுதியில் உல்லாசம் அனுபவித்து விட்டு காதலி அணிந்திருந்த...

லட்சங்களில் லோன் தருவதாக மோசடி.. 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

0
சென்னையில்.. சேப்பாக்கம் அருணாச்சலம் தெரு பகுதியை சேர்ந்த லட்சுமி(31) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ.5 லட்சம் எளிய முறையில் கடனாக பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். மேலும்,...

தம்பி என்று பாராமல் துடிதுடிக்க கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கோவை.... கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (32). இதே பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், பாலசுப்பிரமணியனுக்கும் ஹேமசுதாவுக்கும் பழக்கம்...

காதல் திருமணம் முடிஞ்சு 10வது நாள்… தாய் வீட்டிற்கு வந்த பொண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

0
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்த சான்றோர் குப்பம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதே தொழிற்சாலையில் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை...

மகளை கால்வாயில் தள்ளி ஆணவக்கொலை செய்த தந்தை : தாய் மூலம் வெளிவந்த பகீர் உண்மை!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலத்தில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தற்போது அங்கு நடந்துள்ள ஆணவக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தை சேர்ந்தவர் ஓம்கார் கவுடா. இவரின் கல்லூரி...