இந்திய செய்திகள்

55,000 மி.லி தாய்ப்பால் தானம் செய்த கோவை பெண்.. பயனடைந்த 1,500 குழந்தைகள் : குவியும் பாராட்டு!!

0
சென்னை..... ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம்; இரத்த தானம்;...

10ம் வகுப்பு மாணவனை மது கொடுத்து டியூஷன் ஆசிரியை செய்த முகம்சுழிக்கும் செயல்!!

0
கேரள.... கேரள மாநிலம் திருச்சூர் அருகே மண்ணுத்தியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நன்றாக படித்து...

14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
பெங்களூருவில்... பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் மோஹின்,...

இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கிய கும்பல் : தாக்கிய காரணம் வெளியானதால் அதிர்ச்சி!!

0
மேற்கு வங்க மாநிலம்....... மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் லெஸ்பியன்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்களை மூன்று ஆண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கியவர்கள் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை சூடான இரும்பு கம்பியால்...

நண்பனின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி வீசிய நண்பன் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!

0
மும்பை..... மும்பை அருகே உள்ள பிவாண்டியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 21 வயதான ஓட்டல் உரிமையாளர் ஒன்பது முறை கத்தியால் குத்தி, அந்தரங்க உறுப்பை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்தவர்...

திருமணம் செய்து வைக்குமாறு கோரிய கல்லூரி மாணவி : காதலருடன் செல்போனில் பேசிவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

0
கடலூர்..... கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இவரது மகள் கிருத்திகா(19), தனது மாமன் மகனை ஆறு மாதகாலமாக காதலித்து வந்ததாக...

பள்ளி மாணவி மீது ஏற்பட்ட காதல்….. ஆணாக மாறி திருமணம் செய்த ஆசிரியையின் ட்ரெண்டிங் புகைப்படம்!!

0
ராஜஸ்தானில்..... ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர், அவர் பணிபுரியும் பள்ளியில் கல்பனா என்ற மாணவி காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பள்ளியில் உடற்கல்லி வகுப்பின் போது...

காதலனின் மோசமான செயலில் மனமுடைந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீதம்!!

0
கேரள மாநிலம்...... கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத். இவர் கண்ணங்காட்டிலுள்ள சி.கே.நாயர்...

ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம் : கோப்பைகளை பார்த்து கதறி அழுத காதலி!!

0
கேரள...... கேரள எல்லையில் பாறசாலை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது மகன் இறப்பிற்கு...

கனவால் பெற்ற மகளை நரபலி கொடுத்த கொடூரத் தாய் : மூடநம்பிக்கையால் நேர்ந்த கதி!!

0
ராஜஸ்தான்.... ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை அடுத்துள்ள அந்தா டவுனில், ஷிவ் காலணியில் வசித்து வருபவர் ரேகா கணவர் ஹடா. இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், ஒரு மகன், மற்றும்...