இந்திய செய்திகள்

துணை நடிகையை கொடூரமாக கொன்ற கணவர் : போலீசார் விசாரணையில் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் தென்னம்...

குளத்தில் மிதந்த இரண்டு சகோதரர்கள் உடல்.. பதறியடித்து ஓடிவந்த பெற்றோர் : நடந்தது என்ன?

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம் பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியம்மாள். இந்த தம்பதியருக்குச் சந்திரமணி (7), சித்தார்த்(8) என்ற இரண்டு...

வாழைத்தோப்புக்குள் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
வேலூர்...... வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (25). இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மீது...

இரவு முழுவதும் மற்றவர்களுடன் போனில் உரையாடல்.. சந்தேக கணவனால் நேர்ந்த விபரீத சம்பவம்!!

0
செங்கல்பட்டு....... செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுதாமதி. இவருக்கு வயது 25. இருவரும் மறைமலை நகரில் தனியார் கம்பெனியில் பணி புரியும் போது காதலித்து ஐந்து ஆண்டுகளுக்கு...

மச்சினியிடம் எல்லை மீறிய அக்கா கணவர்… புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் : திடுக்கிடும் தகவல்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் தஞ்சாவூர் சாலையில் உள்ள தனரத்னம் நகரைச் சேர்ந்தவர் ரஃபிக். 60 வயதான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். இதில் மூத்த மகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு...

கையில் சுத்தமாக பணமில்லை…. கடன் வாங்கிய முகேஷ் அம்பானி : நம்பமுடியாத ஒரு ஆச்சரிய தகவல்!!

0
முகேஷ் அம்பானி..... உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது வாழ்க்கையில் ஒருமுறை கையில் பணமில்லாமல் கடன் வாங்கியிருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்....

சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் : வெளியான சிசிடிவி-யால் பரபரப்பு!!

0
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நூர் பிஜா. 19 வயதுடைய இளம்பெண்ணான இவர், அந்த பகுதியில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி, இந்த...

முடி கொட்டியதால் மனமுடைந்த இளைஞன் : திடீரென எடுத்த விபரீத முடிவு!!

0
கோழிக்கோடு.... முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்த பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்....

திடீரென குறுக்கே ஓடி வந்த மாடு… கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
ராமநாதபுரம்.... ராமநாதபுரம், பார்த்திபனூர் அருகே உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பரின் மகள் சூரிய...

மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக கூறிய காதலன் : ஏமாற்றியதால் விபரீதம்!!

0
கன்னியாகுமரி...... கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 56) கூலித்தொழிலாளியான இவருக்கு தங்கபாய் (வயது 51) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இதில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில்...