30 வயது இளைஞனை கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து திருமணம் செய்த 50 வயது பெண் :...
இந்தியாவில்..
இந்தியாவில் 30 வயது இளைஞரை கடத்திச் சென்று 50 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ்...
தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்று திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவனின் தன்னை ஏமாற்றி இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது குறித்து, முதல் மனைவி புகார் அளித்துள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வாழைக்கொம்பு , பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்.
இவருக்கு ஜோதி முருகேஸ்வரி...
மனைவியை பிரிய நினைத்த கணவர்.. இளம்பெண் எடுத்துள்ள அதிரடி முடிவு :மாமியார் வீட்டுக்கு முன்பு பரபரப்பு!!
சித்ரா....
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி பெண் ஒருவர் மாமியார் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில் ஒன்றாக படித்துவந்த...
பல்கலைக்கழகத்தின் கழிவறைக்கு சென்ற மாணவிகளுக்கு காத்திருந்த ஒரு பெரிய அதிர்ச்சி!!
இந்தியா....
இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத வந்த மாணவி கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ப்ரியங்கா குமாரி (21). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை தேர்வு எழுத...
பாதிரியாரால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற 15 வயது சிறுமி : தற்போது 20 வயதாகும் நிலையில் எடுத்த பகீர்...
கேரளா....
கேரளாவில் பா.லி.ய.ல் ப.லா.த்காரம் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாதிரியாரை மணந்து கொள்ள அவரால் பா.தி.க்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராபின்...
நகை வாங்குவது போல நடித்து தம்பதி செய்து வந்த அதிர்ச்சி செயல்!!
சென்னை...
சென்னை முகப்பேர் கிழக்கு வளையாபதி சாலையில், பிரித்தம் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 26ம்தேதி இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், 3 சவரன் நகையை பார்த்துவிட்டு தனக்கு பிடித்துள்ளதாகவும், அதனை...
திடீரென வெடித்தது: சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!!
தேசாய்....
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்...
ரயில் பெட்டியை துளையிட்டு கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொள்ளையனின் புகைப்படம்!!
குஜராத்....
ஓடும் ரயிலின் கழிவறையின் மேல் பகுதியை துளையிட்டு, சரக்கு பெட்டியில் இருந்த புடவை பண்டல்களை அள்ளி சென்ற வடமாநில நபர், 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த...
தொழிலதிபரிடம் உல்லாசம்.. பேசி பேசியே பல லட்சம் சுருட்டிய கிரிமனல் பெண் : ஜாக்பாட் கிடைக்கும் போது காத்திருந்த...
பார்த்திபன்....
தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ இளம்பெண், அவரது கணவர் ஆகிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து...
காதல் தோல்வியடைந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!
நரேஷ்...
வியாசர்பாடியில் காதல் தோல்வியால் இளைஞர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி கோபால் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் நரேஷ் குமார்.இவர்...









