3 வயது மகனை விற்க முடியாத வி.ர.க்தியில் தந்தை செய்த கொ.டூரம்!!
இந்தியா....
இந்தியாவில் தந்தை ஒருவர் தனது 3 வயது மகனை விற்க முயன்று முடியாமல் போனதால், விரக்தியில் கொ.லை செ.ய்.த சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
குறித்த ச.ம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தனோரா...
இரண்டாம் திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற 25 வயதான முதல் மனைவி : பின்னர் நடந்த...
சிந்தாமணி..
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூ.க்.குப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தின் த.லைசுற்றவைக்கும் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்...
குடிபோதையின் உச்சம் : கறிவெட்டும் கத்தியுடன் தன்னைக் கொல்ல வந்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கதி !!
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மளிகைச் செட்டித் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நவ்ஷாத், 12 ஆண்டுகளுக்கு முன் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதலனுக்காக மதம் மாறிய ரேவதி, தனது பெயரையும் ரசியா...
ஆராதனையின் போது கண் திறந்து பார்த்த அம்மன்… காண அலைமோதிய மக்கள்!!
திருக்கோயில்..
தமிழகத்தில், கரூர் மாவட்டம் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான கோயிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி...
போ.தையில் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த காரியம்: அட்வைஸ் செய்தவரின் பரிதாபநிலை!!
சென்னை..
போ.தையில் காதலன் மற்றும் தோழிகளுடன் இளம்பெண் செய்த காரியத்தினை அவதானித்த நபர் ஒருவர் அட்வைஸ் செய்ததால், தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...
கு.டிபோ.தையில் தினமும் த.கராறு : பொங்கியெழுந்த காதல் மனைவி செய்த கொ.டூர செயல்!!
தில்ஷாத்..
கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் வெகுண்டெழுந்த மனைவி தன் கணவனை கறி வெட்டும் கத்தியால் கண்டம் துண்டமாக வெட்டிப் பகொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் 3 வது...
நண்பனின் மனைவி, அண்ணி, வேலைக்காரியுடன் 2-வது திருமணம்: கணவனின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்திய மனைவி!!
திருவள்ளூர்..
தமிழகத்தில் கணவன் பல பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதை, மனைவி அம்பலப்படுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. தற்போது 30 வயதாகும் இவருக்கும், முத்து என்பவருக்கும்...
கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனின் செய்த துணிகர செயல்!!
திருச்சி...
தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். லொரி ஓட்டுனரான இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து...
தனியாக இருந்த மூதாட்டிக்கு நே.ர்ந்த அ.வ.லம்: அ திர வைக்கும் தகவல்..!!
அந்தோணி மேரி...
காசிமேடு, காசிமாநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம் கடலுக்கு சென்றுவிட்டதால், மனைவி அந்தோணி மேரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதற்கிடையே, பக்கத்து தெருவில் வசிக்கும் மகள் சுபா, அந்தோணி மேரிக்கு போன்...
ஜாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை: அதிர்ச்சி வீடியோ!!
கோர்ட் நீதிபதி....
ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட, கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி, உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டின் அருகே ஜாக்கிங் சென்றுகொண்டிருந் தார். சாலையின் ஓரமாக அவர்...









