இந்திய செய்திகள்

அறியாப் பெண்ணுக்கு கிறிஸ்தவ காப்பகத்தில் 67 வயது முதியவரால் நேர்ந்த கொ.டுமை!!

0
ராஜசேகர்... மதுரை முத்துப்பட்டி பகுதியில் கென்னட் அறக்கடைளைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற ஆதரவற்றோர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான கட்டண காப்பகம் இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தை கடந்த 21 வருடமாக ராஜசேகர்...

சடலத்துடன் பைக்கில் நகர் வலம் சென்ற கொ.டூ.ர கொ.லை.யாளிகள்: திகில் சம்பவம்!!

0
திருப்பூர்... திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு பாறைக்குழியில் பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலம் தொடர்பான புகைப்படங்களை காவல் நிலையங்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த காவல்துறையினர் மாயமான ஆண்கள் குறித்த...

கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கூறி வீட்டுக்கு முன் கத்தி கதறி அழுத மனைவி !! வீடியோ காட்சி..

0
பிரியதர்ஷினி... கேட்பார் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திக் கொண்ட கல் நெஞ்சம் படைத்த கணவனுக்காக சாலையில் உருண்டு புரண்ட மனைவி இப்படி கணவர் வீட்டு முன்பு கத்தி கதறி...

காதலனால் கைவிடப்பட்ட காதலி: விரக்தியில் செய்த செயல்!!

0
தமிழ்ச்செல்வன்... கல்யாண மாப்பிள்ளை முறுக்கில் பட்டு வேட்டி சட்டையுடன் நிற்கும் இவர் தான் எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன்..! அருகில் பட்டுச்சேலையுடன் பவ்வியமாக நிற்பவர் கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரியான மணப்பெண் கலைச்செல்வி..! கலைச்செல்வியை காதல்...

பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்: வெளியான காரணம்!!

0
கமலக்கண்ணன்.... சென்னை கடற்கரை சாலையிலுள்ள நேப்பியர் பாலத்தில் மதியம் 12 மணியளவில் நடந்து வந்த ஒரு நபர் திடீரென பாலத்தின் மேலிருந்து கூவம் ஆற்றில் குதித்துள்ளர். மேலிருந்து கீழே குதித்த நபர் கூவம் ஆற்றின் சேற்றில்...

ம.து.கு.டிக்க ம.னைவி பணம் த.ரா.ததால் கு.ழ.ந்தைகளுடன் சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞர்!!

0
குமார்... சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் சம்பளகாடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது ம.னைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில்...

மொபைல் கேம் விளையாடியதை க.ண்டித்த தந்தை: 10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

0
பிரகாஷ்... மதுரையில் மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த காரணத்திற்காக 10 வயது சிறுவன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (40) என்பவரின் 10 வயது மகன்...

எனக்கு இல்லாத அந்த பெண்ணை யாரும் திருமணம் செய்யக்கூடாது: பட்டதாரி பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

0
தனலட்சுமி.... தமிழகத்தில் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருடைய மனைவி...

க.ள்.ளக்காதலனுடன் கூ.லி.ப்படை ஏவி மாமனாரை தீர்த்துக் கட்டிய மருமகள்!!

0
சாலினி... உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்திற்குட்பட்ட தட்டினா கிராமத்தைச் சேர்ந்தவர் சாலினி. இவரது கணவர் சஞ்சிவ் கடந்த 2018ம் ஆண்டு உ.யி.ரிழந்தார். இதையடுத்து சாலினிக்கும் அவரது மாமனார் சத்பாலுக்கு இடையே சொத்து தொடர்பாக...

ஆடி மாதம் வீட்டுக்கு அனுப்ப முடியாது: ம.ன உ.ளைச்சலில் கணவன் மேற்கொண்ட விபரீத காரியம்!!

0
திலீபன்... தமிழகத்தில் ம.னை.வி ஆடி மாதம் சோக கீதம் பாடியதால் புது மாப்பிள்ளை தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகன் திலீபன் (33). இவர், திருப்பத்தூர் தாலுகா...