இந்திய செய்திகள்

உறவினர்கள் வீட்டிற்கு சென்ற 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கேரள.... பக்ரீத் விருந்துக்கு வந்த உறவினரின் 13 வயது மகன் எதிர்பாராதவிதமாக மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாஜகான்-மும்தாஜ் தம்பதியினரின் தங்கை முபீனா, திருப்பூரில் வசித்து...

லிஃப்ட்டிலிருந்து விழுந்த பெண்: அரங்கேறிய சோக சம்பவம்!!

0
குமாரி... லிப்ட் பழுதாகி கதவு திறந்ததால் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆஷர் மில் லேபர் காலனியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு...

கணவர் திட்டியதால் ஆத்திரத்தில் மனைவி எடுத்த முடிவால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

0
சரண்யா... திருச்சியில் கணவர் திட்டியதால் ஆத்திரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் ஐயப்ப நகர் தாயுமானவர் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில்...

பயங்கர கார் விபத்து: நடிகை யாஷிகா படுகாயம்.. தோழி உயிரிழப்பு!!

0
யாஷிகா.. பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். நேற்று...

மென்பொறியாளருக்கு கொரோனா: 18வது மாடியில் இருந்து குதித்த மனைவி!!

0
சத்யாபாய்... கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் 40 வயதான மென்பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யாபாய் இவர்களுக்கு 5 வயதில் மகள் இருந்தார். ரவிராஜா தனது குடும்பத்துடன் மலேசிய தலை நகர் கோலாலம்பூர் பகுதியில் உள்ள...

காணாமல் போன வாலிபர்.. தோட்டத்தில் எலும்புக்கூடாக கண்டெடுப்பு!!

0
யோகராஜன்... திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள பயன்பாடற்ற தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம்...

து.ப்.பாக்கி முனையில் செல்ஃபி எடுத்த புதுமணப்பெண்: சிறிது நேரத்தில் நேர்ந்த சோகம்!

0
ராஜேஷ் குப்தா... உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரது மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து, ராஜேஷ் குப்தா தனது வீட்டில்...

மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து 2வது திருமணம் செய்து கொண்ட கணவன்: மனைவியை எடுத்த பகீர் முடிவு!!

0
லாரன்ஸ்.... தமிழகத்தில் தாய் வீட்டில் இருந்த மனைவி, கணவன் வீட்டிற்கு திரும்பிய போது, அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருப்பதைக் கண்டு கடும் அ.தி.ர்ச்சியடைந்தார். சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி...

கேரளாவில் த.ற்.கொ.லை செ.ய்த திருநங்கையின் காதலருக்கு அரங்கேறிய சோகம்!!

0
அலெக்ஸ்.... கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உ.யிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் த.ற்.கொலை செ.ய்.துகொண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ் (28)...

ஆமையால் நின்று போன திருமணம்: பரிதவிப்பில் மணமகளின் தந்தை!!

0
மகாராஷ்டிரா... திருமணத்தில் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் கேட்ட வரதட்சணையால் திருமணம் நின்று போயுள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள...