இந்திய செய்திகள்

வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய காதலன்: வெளியே நின்று கதறி அழுத காதலி: நெஞ்சை உருக்கும் வீடியோ!!

0
சோனம் பாபு.. தன்னுடைய காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க, மண்டபத்துக்கு வெளியே நின்று அவரது காதலி கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் போபாலை சேர்ந்தவர் சோனம் பாபு, இவரும் கான்பூர் பகுதியை சேர்ந்த...

நிஜ வாழ்க்கையில் வருடத்துக்கு 300 நாட்கள் தூங்கும் அதிசய மனிதர்: காரணம் என்ன?

0
புர்காராம்.... மிக அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம்(42). இவர், பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால்...

கல்லூரி பேராசிரியருக்கு காதலால் ஏற்பட்ட கொடூரம்!!

0
அனிதா... காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான அனிதா... இவர் காஞ்சிபுரம் ஏனத்தூரிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில்  தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.... திருமணமாகாத இவர் தனது அக்கா...

நள்ளிரவில் ஓடும் ரயிலில் அலறிய இ.ளம்பெண்: முதியவர் செய்த மோ.சமான செயல்!!

0
முதியவர்.. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதியவர் ஒருவர் இ.ளம்பெண்ணிடம் பா.லி.யல் சீண்டலில் ஈடுபட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்...

சுடுகாட்டிற்கு சென்று எலும்புகளை எடுத்து… பெண்ணை வசியப்படுத்த இளைஞர்: நள்ளிரவில் நடந்த சம்பவம்!!

0
முரளி... இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பெண்ணை வசியப்படுத்துவதற்காக சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி...

மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு : நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி!!

0
நிவேதிதா.. இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்...

தொடர்ந்து வாந்தி எடுத்த 20 வயது இளம்பெண் : அடுத்த ஒரு வாரத்தில் உயிரிழந்த அ.திர்ச்சி சம்பவம்!!

0
சாதனா... தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா...

மகள் செல்போன் பேச்சு: கு.டி.க்கு அ.டிமையான தாயின் கொ.டூ.ர செயல்!!

0
நாகமணி... கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகமணி . கணவனை இழந்த அவர் தனது மகள் நதியாவை தடாகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு...

நான்கு வழிசாலையில் கட்டிட ஒப்பந்தகாரருக்கு நேர்ந்த ப.ய.ங்கரம்!!

0
கண்ணன்.... நெல்லை-தாழையூத்து நான்கு வழிசாலையில் கட்டிட ஒப்பந்தகாரர் ம.ர்.மநபர்களால் வெ.ட்.டி கொ.லை செ.ய்.யப்பட்டதால் அப்பகுதியில் போ.லீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன். சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும்...

குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள்: அடுத்த சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்!!

0
தினேஷ்,அஸ்வின்... கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட...