பேரனுக்கு மணமுடிக்க 14 வயது பேத்தியை க.டத்திய பாட்டி : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!
முரளி கிருஷ்ணா...
பேரனுக்கு மணமுடிப்பதற்காக 14 வயது பேத்தியை சி.றுமி என்று கூட பாராமல் க.ட.த்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக க.ட.த்தி செல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டில் ஏராளமான...
திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் செய்த செயல் : அதிர்ந்து போன கணவர்!!
கற்பகவள்ளி...
திருமணமான 15 நாட்களில் 10 பவுன் நகை மற்றும் மொய் பணத்துடன் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரின் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 26.
துபாயில் வேலை பார்த்து...
மாணவியுடன் நெருக்கம்… புகைப்படங்களை வைத்து காதலன் செய்த அதிர்ச்சி செயல்!
ரேகா...
ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ரேகா (15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதையடுத்து, ரேகாவுக்கும், அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படுத்துவரும் 17...
உடை மாற்ற போவதாக அண்ணனை வெளியேற்றிய 12 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!
ஜெயந்தி..
சென்னையில் 12 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் மோகனூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கம்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட...
திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை : மனைவி கூறிய ஒரு வார்த்தையால் திருமணமான ஒன்றரை மாதத்தில் கணவன் எடுத்த...
ரஞ்சித்குமார்...
தமிழகத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (27), கூலி தொழிலாளி. இவருக்கும் கோத்தகிரி அருகே...
பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரைவிட்ட சாரதி: நடந்தது என்ன?
தமிழகத்தில்..
தமிழகத்தில் அரசு பேருந்து சாரதி ஒருவர், பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தனது உயிரைவிட்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள...
செல்பி மோகத்தால் புது மாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!
தமிழகம்...
தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், 'செல்பி' மோகத்தால் ஆந்திராவில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதி லோகேஷ் (23), பிரியா (21) இருவரும் ஆந்திரா - தமிழக எல்லையில் உள்ள...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து மரணம் : வெளியான அ.திர்ச்சி தகவல்!!
இந்தியா..
இந்தியாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் லக்ஷ்மண் அஹிர்வார்.
இன்று காலை வீட்டில் உள்ள...
கர்ப்பிணி ம.னைவியை கொ.ல்.ல நினைத்து கு.ழந்தையின் த.லையில் க.ல்லை போ.ட்டு கொ.ன்.ற கொ.டூ.ர க.ணவன்..!!
தமிழகத்தில்..
தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெ.ண்ணின் த.லையில் க.ல்லைப் போ.ட்டு கொ.ல்லும் மு.யற்சியில், தவறுதலாக அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது ஆண் கு.ழந்தை உ.யிரிழந்ததாகக் கூறப்படும் ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
இச்ச.ம்.பவம், தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம்...
திருமண நாளில் மாப்பிள்ளையை வெட்டிக் கொன்ற தந்தை : அதிர்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், புதுமாப்பிள்ளையை அவரது தந்தையே வெட்டிக் கொன்ற சோக சம்பவம் நடந்துள்ளது.
மதுரையின் அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 49), இவரது மனைவி ராணி(வயது 45). இவர்களுக்கு சுபாஷ்(22),...









