தொழிலபதிபர் கொடூர கொலை : அம்பலமான பெண்ணின் சதி திட்டம்!!
செங்கல்பட்டு.....
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர், பகவதிபுரம் துங்கபத்ரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு...
கணவரை பிரிந்து வாழ்க்கை.. மடியில் குழந்தையை கட்டிக் கொண்டு ரிக்ஷா ஓட்டும் இளம்பெண்!!
உத்தரப் பிரதேச மாநிலம்....
இதற்கு மத்தியில், மிகவும் சவாலான ஒரு வாழ்க்கையை சன்ச்சல் வாழ்ந்து வருகிறார். நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் செக்டர் 62 முதல் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்டர்...
ஒரு காலத்துல ட்யூஷன் டீச்சரா இருந்தவங்க… ஒரே நாளில் 14 லட்சம் சம்பாத்தியம் : வாழ்க்கையே திருப்பி போட்ட...
மேற்கு வங்க மாநிலம்.....
மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் என்னும் பகுதியை சேர்ந்தவர் கவிதா. சிறு வயது முதலே படிப்பில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த கவிதா, கல்லூரி படிப்பின் போதே ட்யூஷன் நடத்தி வருமானம்...
பர்தா அணிய மறுத்த இந்துப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
மும்பையில்....
பர்தா அணிய மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் கணவர். இந்து பெண்ணுக்கு நேர்ந்த அந்த கொடூரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பையில் இக்பால் ஷேக்...
ஜோடி ஆப் மூலம் திருமணமான ஆண்களை குறிவைக்கும் பெண் : கல்யாணமான அடுத்த நாளே நேர்ந்த சம்பவம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்(48)லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு...
கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காத கணவன் : ஆத்திரமடைந்த மனைவியின் வெறிச்செயல்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சீராளன். இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா.
இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள்...
மதுபோதையில் தகராறு செய்து வந்த கணவன் : முடிவு கட்டிவிட்டு மனைவி செய்த செயல்!!
தமிழக மாவட்டம்......
தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன். மது பழக்கத்திற்கு அடிமையான...
நிலைதடுமாறிய கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 3 பெண்களுக்கு அதிகாலையில் நடந்த சோகம்!!
சென்னை....
சென்னை இராயப்பேட்டையில் வசித்து வருபவர் ஏஜாஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த பெண்ணுடன் இவருக்கு திருமணமானது. இந்த நிலையில் அண்மையில் இவருக்கு குழந்தை பிறந்ததால், அந்த குழந்தையை காண ஏஜாஸ்...
மிஸ் தமிழ்நாடு பட்டத்தை தட்டி சென்ற கூலி தொழிலாளியின் மகள் : உருகும் பெற்றோர்!!
செங்கல்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியாக மனோகர் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவரது மகள் ரக்சயா. கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர், தனது சிறு வயது முதல்...
பீச்சில் மிதந்த தலை…. தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!
சென்னை.....
கோவையில் துண்டு துண்டாக உடலை வெட்டி சாய்த்துள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த கொலை நடந்து 2 நாட்கள் கடந்தும் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. அத்துடன், 1952 ல் நடைபெற்ற ஆளவந்தார் கொலையை போலவே...