இந்திய செய்திகள்

விபரீதமான விளையாட்டால் சிறுவன் உயிரிழப்பு : சோகத்தில் முடிந்த சம்பவம்!!

0
சென்னை..... சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு...

இரவு பெய்த கன மழை… வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சி சென்ற தந்தை, மகன் : சில...

0
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. குறிப்பாக மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ம் 10 செ.மீ அளவுக்கு பெய்துள்ளது. இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி...

ஒரு பெண்ணுக்கு இரு கள்ளகாதலன்கள்… போட்டா போட்டியில் அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
சென்னை...... சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசன் நகர், சாராதம்பாள் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சவுந்தர்யா (32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்துள்ள சவுந்தர்யா பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில்...

6 திருமணம்… முதலிரவு முடிந்ததும் சுவிட்ச் ஆப் : மோசடி பெண்ணின் சோக கதை!!

0
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் ஆனது. திருமணத்தை மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடுகள்...

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி வழக்கில் தீர்ப்பு : பெண்கள் உட்பட 21 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னை..... சென்னை சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் புகார் மனு...

மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : கணவர் உயிரிழந்த சில மணிநேரத்தில் நடந்த சோகம்!!

0
மதுரை..... மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவி ஆண்டிச்சி (வயது 75). இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள...

கர்ப்பமாகாத 5 பெண்களுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி…. அம்பலமான மோசடி : தலைசுற்றவைக்கும் சம்பவம்!!

0
சாத்தான்குளம்... தமிழகத்தில் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சாத்தான்குளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 40...

பேச மறுத்த கல்லூரி மாணவிக்கு வாலிபரால் அரங்கேறிய வெறிச்செயல்!!

0
சிவகங்கை.... சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா. காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்...

விடுதி பெண்களின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகளை டாக்டருக்கு அனுப்பிய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
மதுரை.... மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவியையும், கமுதி டாக்டரையும் மதுரை சைபர் கிரைம்...

ஆன்லைன் சூதாட்டத்தால் மனைவியை இழந்த கணவன் : நிகழ்ந்த சோகம்!!

0
சென்னை.... பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஞான செல்வன் (வயது 31). இவரது மனைவி வகிதா (வயது-28). இவர்களுக்கு திருமணம் ஆகிய நான்கு வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஞான...