சகோதரனைக் காப்பாற்ற தானும் கிணற்றில் குதித்த தம்பிக்கு நேர்ந்த சோகம்!!
கள்ளக்குறிச்சி.....
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன.
குமாரின் மகன்கள்...
லொட்டரி சீட்டுகள் வாங்க ரூ.3.5 கோடி செலவு…. விழுந்த பரிசோ வெறும் ரூ. 5 ஆயிரம் : துரத்தும்...
கேரள.....
52 ஆண்டுகளாக லொட்டரி சீட்டு வாங்க கோடிக்கணக்கில் செலவழித்த நபருக்கு இதுவரையில் மொத்தமாக மிக சொற்பமான பரிசு மட்டுமே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ராகவன். இவர் கடந்த 52 ஆண்டுகளாக...
நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகையை திருடிய பெண்ணின் தோழி : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
திருவாரூர்.....
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த முகமது ஆரிப் என்பவரின் மகளுக்குக் கடந்த 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறவினர்கள், மணப்பெண்ணின் தோழிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வீட்டின் பீரோவில்...
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திடீர் தற்கொலை : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!
திருச்சி....
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 4 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.
அதை...
யார் இந்த பெண் தாதா லோகேஸ்வரி? போலீசாரை மிரளவைக்கும் கவுன்சிலர் கொலை வழக்கு!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெரிவைச் சேர்ந்தவர் சதீஷ் (31). திமுகவை சேர்ந்த சதிஷ் அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் நடந்து வந்துள்ளார். அண்மையில்...
கள்ளக் காதலனை நிரந்தரமாக மாற்ற மனைவி செய்த கொடூரம்!!
ஆந்திர மாநிலம்....
ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கே.கங்கவரம் மண்டலத்தை சேர்ந்த பாலாந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலா சுப்பாராவ், இவருக்கும் கசுலூரு மண்டலம் அப்புமில்லி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்கிற வெங்கட...
ரிசாட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
உத்தரகாண்டு....
உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர்...
ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் விழுந்த பல கோடிகள் : நிம்மதி, சந்தோஷம் பறிபோனதாக வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!!
கேரளா......
வெளிநாட்டிற்கு சமையல் வேலைக்கு செல்லவிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் ரூ 25 கோடி பரிசு விழுந்த நிலையில் அதன் காரணமாக மன நிம்மதியை இழந்துள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த அனூப்....
இறந்த மகனுக்கு இறுதிச்சடங்கு…. மீண்டும் உயிர் வந்துவிட்டதாக சொன்ன குடும்பத்தார் : பின்னர் தெரிந்த பகீர் உண்மை!!
இந்தியா....
இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி...
கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி : கணவன் செய்த கொடூர செயல்!!
வேலூர்....
வேலூர் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு வயது 40 ஆகும். இவர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இன்று காலை அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியே...