இந்திய செய்திகள்

காதல் கணவருடன் அடிக்கடி தகராறு… மனைவி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் கணவர்!!

0
பூந்தமல்லி.... பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த அகரமேல், எம்.ஜி.எம் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 33 வயதான இவர் கடந்த...

தீபாவின் ஐ-போன் ஆதாரங்கள் அழிப்பு : நடிகை தீபா தற்கொலை வழக்கில் பகீர் தகவல்!!

0
நடிகை தீபா.. நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த ஐ போன் மீட்கப்பட்டுள்ளதால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகின்றது. ஆந்திரா சித்தூரை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா...

வரதட்சணை விவகாரத்தால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாரையால் பதில் சொன்ன மனைவி!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்தின்போது 24 சவரன் நகை,...

ஹெலிகாப்டரில் பறந்து சென்ற இதயம்.. 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது சிறுமி : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், சோமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதியின் மகள் ரக்ஷிதா. இவர் பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ரக்ஷீதா...

6 ஆவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள்.. 7 ஆவது திருமணத்திற்கு தயாரான பெண் : கட்டம் கட்டி...

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த கள்ளிப்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கும், சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆம் தேதி திருமணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த திருமணத்தை புரோக்கர்...

பேஸ்புக்கில் வந்த முன்னாள் காதலி : கூலிப்படையால் நடந்த கொலை.. அதிர்ச்சி பின்னணி!!

0
இந்தியாவின்.. இந்தியாவின் மும்பை நகரில் ஆசிரியை ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தேவர்து சிங்(33) என்பவருக்கும், பன்வெல் பகுதியைச் சேர்ந்த...

100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை…. 10 நடிகைகளுடன் உல்லாசம் : சிக்கியது எப்படி?

0
பூந்தமல்லி.... பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் நபரை பிடிக்க காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நகை பறிக்க வந்த மர்ம நபரை மடக்கி பிடித்து...

5 வருஷமா குழந்தை இல்லை.. சண்டை போட்ட அக்கா கணவருக்கு மச்சானால் அரங்கேறிய பயங்கரம்!!

0
வாலாஜாப்பேட்டை....... வாலாஜாப்பேட்டை அருகே கச்சாலநாயக்கர் தெருவை சேர்ந்தவர் அசோகன்(32). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளாக இருவரும் குழந்தை இல்லாததால், இருவருக்குமிடையே அடிக்கடி...

தம்பியை அடித்தே கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஒடிசா.... ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள சாலியா சாஹி நகரைச் சேர்ந்தவர் விஜய் போத்ரா. பள்ளி ஆசிரியரான இவருக்கு பிஸ்வமோகன் (25), ராஜ்மோகன் (21) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான...

குழந்தையை தத்துக்கொடுக்க மறுத்த மனைவி… ஆத்திரத்தில் குடும்பத்தோடு கணவர் செய்த கொடூரம்!!

0
மும்பை.... கடந்த ஆண்டு, ஜூலை மாதம் மும்பை அருகிலுள்ள கடற்கரையில் சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அதை சோதனை செய்தபோது அதில் தலை இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் தொடர்ந்து இதுதொடர்பாக போலிஸார் வழக்கு...