இந்திய செய்திகள்

குளிக்க சுடுதண்ணீர் வைத்த தாய்,மகளுக்கு நேர்ந்த சோகம்!!

0
கோவை..... கோவை விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு அர்ச்சனா (வயது 18) என்ற மகள் இருக்கிறார். ஆனந்த்திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்....

சினிமா பாணியை மிஞ்சிய சம்பவம்: விஷ ஊசியை போட்டு பரிதாபமாக இறந்த நபர்.. சிக்கிய மனைவியின் காதலன்!!

0
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல்(45). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு லிப்ட் கொடுத்ததும், சிறிது தூரம் செல்லும்போது, ஜமீல் முதுகில்...

காதலியுடன் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி : இப்படி ஒரு தியாகமா? வியப்பூட்டும் காரணம்!!

0
திருப்பதியில்.. திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம்...

12 துண்டுகளாக வெட்டி கொலை.. கள்ளகாதலியின் கொடூரம்: நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

0
கோவையில்.. கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின் இடது கை கிடந்ததை அறிந்த குப்பை வண்டியின் ஓட்டுனர் துடியலூர் காவல்...

மண்ணில் புதைக்கப்பட்ட பெண் உயிருடன் திரும்பிய ஆச்சரியம் : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் திரும்பிய சம்பவம் தொடர்பான தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா (72). இவர் தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார்....

71 வயதில் இப்படி ஒரு சாதனை? இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாட்டி!!

0
கேரளாவில்.. இன்றைய காலகட்டத்தில், வயது என்பது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் தங்களுக்கு விருப்பமான துறையில் அபராமான சாதனைகள் பலவற்றை செய்து தான் வருகின்றனர். சமீபத்தில் கூட...

ஒரே நேரத்தில் 2 பெண் போலீசை வளைத்துப்போட்டு உல்லாசம் : மார்ப்பில் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்!!

0
கர்நாடக..... கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஹிலியூர்  காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சுதா (37) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் இறந்துவிட்டார். இதேபோல்...

எட்டு பேரை திருமணம் செய்த இளம்பெண் : போலீசார் விசாரணையில் அம்பலமான பல உண்மைகள்!!

0
கரூர்..... கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதி விநாயகர் கோவில் சந்தில் வசித்து வந்தவர் சவுமியா என்ற சபரி. இதற்கிடையே ஆடம்பர வாழ்க்கை வாழ விருப்பம் கொண்டிருந்த சவுமியா, அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரின் பெற்றோர்களுக்கு...

மொபைல் போனில் கேம் விளையாடி பைத்தியமாகிய சிறுவன் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி!!

0
மொபைல் போன்..... இளைஞர் ஒருவர் மொபைல் போனில் விளையாடி பைத்தியமாகியுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று சிறியவர் முதல் பெரியவர் என அனைவரது கையில் சர்வ சாதாரணமாக மொபைல் போன் நடமாடி வருகின்றது....

ஐசியுவில் உயிருக்கு போராடும் நடிகர் போண்டா மணி : கண்ணீர் விட்டு கதறிய சக நடிகர்!!

0
நகைச்சுவை நடிகர்.... தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர...