இந்திய செய்திகள்

இறந்த மகள் தூரிகை பற்றி பாடலாசிரியர் கபிலன் உருக்கம்!!

0
பாடலாசிரியர்  கபிலன்.... பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளை நினைத்து கவிலன் வெளியிட்டுள்ள கவிதை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. தமிழில்...

இளம்பெண் உயிரை பறித்த வங்கி : வெளியான கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!!

0
கேரள மாநிலம்.... கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அஜி குமார்(Aji Kumar). இவர் வீடு கட்டுவதற்காக, ரூ.11 லட்சம் ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தால் அஜி குமார் வேலையை இழந்ததால்...

காதல் திருமணம் செய்த 5 மாத கர்ப்பிணி பெண் விபரீத முடிவு : மன வேதனையில் மாமியாருக்கு நேர்ந்த...

0
புதுச்சேரி.... புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு...

குண்டும் குழியுமான சாலையில் புகைப்படம் எடுத்த மணப்பெண் சூசகம்!!

0
கேரளா.... பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் ஸீஜீஷா(23). இன்று காலை இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண மண்டபத்துக்கு இவர் காரில் சென்றபோது குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்த...

இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்களை பதிவிட்ட மருத்துவர்… திட்டம் போட்டு தூக்கிய காதலி : பின்னர் நடந்த சம்பவம்!!

0
கர்நாடகா..... கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் விகாஸ் ராஜன். உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. பிறகு பெங்களுருவில் பணியாற்றியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த...

விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பம்!!

0
ஈரோடு..... ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் முருகன் என்கிற குருசாமி. இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ் (6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். இதில் ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம்...

மனைவி தீக்குளித்து தற்கொலை.. ஓராண்டு கழித்து அதே நாளில் கணவனுக்கு நேர்ந்த சோகம் : மனதை உலுக்கிய...

0
சென்னை..... சென்னை சூளைமேடு ராஜா புரனிகர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பிரசாந்த்(34). இவர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில்...

ஓட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் தனியாக இருந்த கணவன் : கையும் களவுமாகப் பிடித்த மனைவி செய்த பகீர்...

0
டெல்லி..... டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து...

காவலரின் அந்தரங்கம்… படுக்கையில் அம்பலம்… திருநங்கை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் பவிதா ரோஸ். திருநங்கையான இவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம்...

இளைஞனை சரமாரியாக வெட்டி கொண்ட பெண் தாதா : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ்(31). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது திமுக வார்டு உறுப்பினர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த...