இந்திய செய்திகள்

தடயத்தை அழித்தது ஏன்? நடிகை தீபா தற்கொலையில் வழக்கில் புது திருப்பம்!!

0
ஆந்திரா.... ஆந்திராவை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா(19). இவர், சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை பூ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடைசியாக வாய்தா படத்தில் தீபா...

திருமண நிச்சயமான பெண் அனுப்பிய புகைப்படங்கள்…. மருத்துவரின் மோசமான செயல் : அடுத்து நடந்த விபரீதம்!!

0
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக வேலை பார்த்து வந்தவர் விகாஸ் ராஜன். இவருக்கும் பிரதிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில்...

பைக்கில் செல்லும்போது திடீரென வெடித்த புதிய செல்போன்… தீப்பிடித்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

0
இராணிப்பேட்டை..... இராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. அந்த பகுதியில் சிறு உணவகம் நடத்தி வரும் இவருக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும் முத்து என்ற மகன் உள்ளார். செல்போன் கேட்டு...

திருநங்கையை காதல் திருமணம் செய்து 110 சவரன், நான்கரை லட்சம் பணத்தை பறித்த காவலர் : விசாரணையில் வெளிவந்த...

0
உளுந்தூர்பேட்டை..... உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 சவரன் நகை மற்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறித்துக் கொண்டதாக...

என் தாலியையும் அறுத்துவிட்டார்…. கேரளாவை உலுக்கிய மற்றுமொரு சம்பவம் : சிக்கிய கடிதம்!!

0
கேரள மாநிலம்..... இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் கணவரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கும் வழக்கறிஞரான கண்ணன் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த...

மகனின் உண்டியலால் கோடீஸ்வரரான தந்தை : நடந்த சுவாஸ்ரசிய சம்பவம்!!

0
கேரளா.... கேரளாவில் ஸ்ரீவரஹம் பகுதியைச் சேர்ந்த அனூப் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகின்றார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக மலேசியாவிற்கு வேலைக்கு சேர...

தந்தையின் சிறு வயது ஆசையை 73 வயதில் நிறைவேற்றிய பிள்ளைகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரைச் சேர்ந்தவர் வரதராஜன். 73 வயதுடைய இவர், TVS நிறுவனத்தில் 'பார்சல்' லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி, ஹாமலா, சங்கீதா, ஷோபனா என...

செல்ஃபி மோகத்தால் வந்த வினை… ஏரியில் நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விக்னேஷ் (20). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தரப்பாக்கத்தைச் சேர்ந்தவர்...

‘நான் பாவி ஆயிட்டேன்’… நெஞ்சை உருக்கும் கடிதம் : காதலிக்காக போராடி இறந்த பட்டதாரி!!

0
ராணிப்பேட்டை..... ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (25). பிஇ பட்டதாரியான இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று...

4 ஆண்டுகளாக குழந்தை இல்லை… தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடாக.... கர்நாடாக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அடுத்த சூலகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (32) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சசிகலா (24). இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் குழந்தை பாக்கியம்...