வெளியானது நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்!!
வேலூர்..
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங்...
துணைக்கு யாரும் இல்லாத ஏக்கத்தில் 27 வயதான பெண் எடுத்த விபரீத முடிவு : அனாதையான மகள்கள்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஓட்டநாகம்பட்டி புதூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (27). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சிறுவயதிலேயே...
படுக்கையில் வேற மாறி போஸ் கொடுத்து இந்துஜா ரவிச்சந்திரன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!
இந்துஜா ரவிச்சந்திரன்..
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் இந்துஜா தமிழில்...
சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!
பள்ளி மாணவிக்கு..
சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. இதனையொட்டி அரசு மற்றும்...
ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் காதல் திருமணம் செய்த தம்பதி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (22). இவர் தனியார் நிறுவனத்தில்...
விவாகரத்துக் கோரிக்கை : நீதிமன்றில் மனைவியின் கழுத்தை வெட்டி கொன்ற கணவன்!!
இந்தியாவில்..
இந்தியாவின் பெங்களூரு நகரில் நீதிமன்றத்தில் வைத்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்துக் கோரிக்கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்மதித்திருந்த நிலையில் இத்தாக்தல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
ஒரே வீட்டில் மூன்று தமிழ் பெண்களை திருமணம் செய்த பிரான்ஸ் நாட்டு மணமக்கள்!!
பிரான்ஸ் நாட்டு மணமக்கள்..
தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் பிரான்ஸில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக்...
படமெடுத்து நின்ற நாகப்பாம்பு.. நொடிப்பொழுதில் மகனைக் காப்பாற்றிய தாய் : திடுக்கிடவைக்கும் வீடியோ!!
கர்நாடகாவில்..
கர்நாடகாவில் நாகப்பாம்பிடம் இருந்து மகனைக் காப்பாற்றிய பெண்ணின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. வேகமான சிந்தனையுடன் செயல்பட்டு நொடிப்பொழுதில் மகனை பாம்பிடமிருந்து இழுத்த பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.
கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு பகுதியில்...
ஒரே நேரத்தில் காதலித்த இரண்டு இளைஞர்கள் : அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரியில்..
பெண் ஒருவர் தன்னை இரண்டு பேர் காதலித்து கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ்(56).
எலக்ட்ரீசியனான இவருக்கு 2...
பெண்கள், திருநங்கைகள் என ஒருவரையும் விட்டு வைக்காத கொடூர கணவன் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
சென்னையில்..
சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி...









