இந்திய செய்திகள்

நீரில் அடித்து செல்லப்பட்ட பெண்.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் முகம்.. இரவு முழுவதும் நடந்த போராட்டம் :...

0
ஆற்றில்.. மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சோனம் டாங்கி. இவர் தனது சகோதரருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மாலை...

அக்காவிற்கும் அக்காவின் காதலனுக்கும் எமனாக மாறிய தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மகாராஷ்டிராவில்.. வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அக்காவையும் அவரது காதலரையும் கொ.லை செ.ய்த தம்பியின் செயல் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ,...

மனைவிக்கு பாலியல் தொல்லை : வேடிக்கை பார்த்த போலீசாருக்கு நன்றி கூறிய கணவன்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை தட்டிக்கேட்ட்ட கணவனை அந்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டபோது போலீசார் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படமானது...

பட்டதாரி இளம் பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம் : சமூகவலைத்தளத்தால் வந்த வினை!!

0
சென்னை.... சென்னையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கத்தை சேர்ந்தவர் அரிதா ராஜேஸ்வரி (25) பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன்...

திருமணமான மூன்றே மாதத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் மர்மமாக மரணம் : தலைமறைவான கணவன்!!

0
கர்நாடகாவில்.. இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் கர்ப்பிணிப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், டவன்கேரே மாவட்டத்தில் உள்ள மியபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் (32). இவருக்கும் ரூபா பாய்...

20 பெண்களை சீரழித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் : திடுக்கிடும் தகவல்!!

0
கேரளா.... கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, கண்ணூர் நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் புதிதாக மாணவி சேர்ந்திருக்கிறார். அந்த மாணவி மிகவும் தயக்கத்துடன்...

திருநங்கைகளையும் விடவில்லை.. செல்போனை பார்த்து அரண்டு போன மனைவி செய்த செயல்!!

0
சென்னை... சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி (26). இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கணவர்...

ரத்த வெள்ளத்தில் இருந்த மனைவியை கட்டிபிடித்து உறங்கிய கணவன் : மனதை உலுக்கிய சம்பவம்!!

0
சென்னை.... சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (31), பாரதி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரு மாதங்களாக வேலைக்கு செல்லாததால் மனைவி பாரதி,...

கள்ளக்காதலன் பேசாததால் இளம்பெண் விபரீதம் : சிக்கிய கடிதம்!!

0
சென்னை.... சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வேலு - வேதவல்லி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 9 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். வேதவல்லி ஒரு...

மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்றவருக்கு அரங்கேறிய சோகம்!!

0
டெல்லி..... கண்ணாடிப் பொடியால் செய்யப்பட்ட காத்தாடி மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். டெல்லி சாஸ்திரி பார்க் மேம்பாலத்தில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 34 வயதான விபின் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்....