இந்திய செய்திகள்

இன்ஸ்டா காதல்…. சொகுசு வாழ்கைக்காக காதல் ஜோடி எடுத்த முடிவால் நேர்ந்த விபரீதம்!!

0
கோவை.... கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் மாரியம்மன்‌கோவில் வீதியில் குடியிருப்பவர் பெரிய ராயப்பன் (வயது 80), இவரது மனைவி ராஜம்மாள் (வயது 67). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். உள்ளூரிலேயே...

மறைந்த தங்கையின் சிலையை நிறுவி ஊர்வலம் : சகோதரர்கள் செயலால் நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

0
ஆந்திர மாநிலம்..... ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் சிவா, இவருக்கு ராஜா என்ற சகோதரரும், வரலட்சுமி மற்றும் மணி என்ற 29 வயதுடைய சகோதரிகளும் உள்ளனர். இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் ஆன நிலையில்,...

அமெரிக்காவில் மரணமடைந்த மகள்.. இந்தியாவில் மன்றாடும் பெற்றோர் : நடந்தது என்ன?

0
உத்தர பிரதேசம்... உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவருபவர் ஜஸ்பால் சிங். இவருடைய மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு...

கடப்பாரையால் அடித்து மனைவி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை... சென்னை, குன்றத்தூர் காலடிபேட்டை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45) . இவர் தனியார் கிளப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அலமேலு (42), பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து...

மருமகளின் தலையுடன் வந்த மாமியார் : விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
ஆந்திரா.... ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் கொத்தகோட்டா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா (70). இவரது மகனுக்கு திருமணமாகி வசுந்தரா (35) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ள நிலையில் மகன் சில மாதங்களுக்கு முன்பு...

தோல்வி பயத்தில் மன உளைச்சலில் இருந்த கல்லுரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
கரூர்.... கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவருக்கு மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள். ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள்...

நடிகை அனுஷ்காவைபோல அவதாரம் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கர்நாடகா... அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது. சினிமா...

தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
மும்பை.... தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலியான நிலையில், தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை லோயர் பரேலில் உள்ள வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்...

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
அங்கமாலி.... அங்கமாலி தீயணைப்பு நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி இன்று உயிரிழந்தார். இந்த விபத்தில் இறந்தவர் புளியணத்தைச் சேர்ந்த தெலப்பள்ளி சஜன் என்பவரின் மகள் அனு சஜன் (21) என அடையாளம் காணப்பட்டார். அனு...

பெற்ற மகளை தாயே அடித்துக் கொன்ற கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவண்ணாமலையில்.. சுகன்யா யாருடன் பேசுகிறார் என்பது குறித்து கணவரிடம் மகள் கூறுவதை வழக்கமாக கொண்டதால் அடிக்கடி மகளை அடித்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் ஆறு வயது மகளை...