இந்திய செய்திகள்

கடற்கரையில் நடைப்பயிற்சி போனவர் பார்த்த பயங்கர காட்சி.. விசாரணையில் குழம்பிப்போன அதிகாரிகள்!!

0
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் சூரிய உதயத்தை புகைப்படம் எடுக்க சென்ற நபர், துரதிருஷ்டவசமான முறையில் உயிரிழந்திருக்கிறார்கள். இது காவல்துறை அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் செயின்ட் லூசிக்கு அருகில் அமைந்துள்ளது ஹட்சின்சன் தீவு....

‘மிஸ் யூ மாமா’… காதல் எதிர்ப்பால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததால் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை...

காதலை கைவிட்ட கல்லூரி மாணவிக்கு தொடர் தொல்லை… மரணம் வரை துரத்திய கொடூரன்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டில் பிரேக்கப் செய்த மாணவியை டார்ச்சர் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரதுமகள்...

மகன் இறந்த பிறகு மருமகளின் மறுமணத்துக்காக புதிய மகனைத் தத்தெடுத்த பெண் : நெகிழ்ச்சிக் கதை!!

0
குஜராத்தில்.. மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா...

கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய பக்கத்து வீட்டு இளைஞன்!!

0
குமரி.. குமரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டை அருகே இளங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ் மகள் திவ்யா (20). இவர், நேற்று மாலை அறைக்குள் இருந்த...

இளம் பெண்ணை பூங்காவில் வைத்து சரமாரியாக குத்திய ஒரு தலை காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தெலுங்கானா... தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மையப் பகுதியை சேர்ந்தவர் ரோகித், இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவ்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பெண்ணை தொடர்ந்து பாலோப்...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. பள்ளி மாணவியின் விபரீத முடிவு.. மனதை உருக்கும் கடிதம்!!

0
விழுப்புரம் அருகே.. விழுப்புரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவிததால் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்துக்குடித்த 12-ம் வகுப்பு மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சார்ந்த 12-ஆம்...

கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!

0
மயிலாடுதுறையில்.. வருவாய் கோட்டாட்சியர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா தேவி (28). இவருக்கும் பூம்புகார் சாயானவனம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (31) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம்...

550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்… தொழிலதிபரை ஏமாற்றிய மாடல் அழகி அதிரடி!!

0
சென்னையில்.. சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம்...

காதலை கைவிட்ட காதலியை ஓயாமல் தொல்லை செய்த காதலன் : கடைசியில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
கன்னியாகுமரியில்.. வாலிபர் டார்ச்சர் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவரது மனைவி...