இந்திய செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம் : பத்தினி என்று நிரூபிக்க பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஞானபாக்கியபாய் (33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில்...

பேராசிரியை பதிவிட்ட புகைப்படத்தால் 99 கோடி நஷ்டஈடு : பறிபோன வேலை!!

0
கொல்கத்தா..... இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் பிகினி புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியைக்கு எதிராக 99 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியை தனது இன்ஸ்டாகிராமில் பிகினி...

முன்னழகை எடுப்பா காட்டி சுண்டி இழுக்கும் பூஜா ஹெக்டே!!

0
பூஜா ஹெக்டே.. தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்தில் சாதுவான அம்மாஞ்சி பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது....

இடுப்பை தூக்கலா காட்டி தெறிக்கவிடும் சாந்தினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

0
சாந்தினி... நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை...

ஒரே தேர்வில் பட்டையை கிளப்பிய தாய் – மகன் : சுவாரஸ்சிய தகவல்!!

0
கேரள... பலரும் தங்களது கல்லூரி படிப்பிற்கு பிறகு, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் வேலைக்கு செல்ல முயல்வார்கள். அதே வேளையில் மற்ற சிலர், அரசு தேர்வில் சேர வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு, அரசு தேர்வுகளுக்காக...

3 வயது குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்.. தந்தை அதிரடி கைது : நடந்தது என்ன?

0
கடலூர்... கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இன்று காலை இவரது 3 வயது மகள் சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக்,...

மனைவியை கொன்ற கணவன் பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
சென்னை... சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு...

வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (வயது 50). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி...

விவாகரத்திற்கு பின் டிக்டாக் வீடியோ…. இளம்பெண்ணை கொலை செய்த முன்னாள் கணவர் : அடுத்த நிகழ்ந்த விபரீதம்!!

0
பாகிஸ்தான்.... அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் விவாகரத்துக்கு பின் வெளியிட்ட டிக்டாக் வீடியோவால் கோபமடைந்த முன்னாள் கணவர், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் சானியா கான்(29)....

டிராலி பெட்டியுடன் இருந்த பெண் : திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
உத்தர பிரதேசம்.... இந்திய மாநில உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலரை கொலை செய்து, பெரிய பெட்டியில் உடலை மறைத்து கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம்...