இந்திய செய்திகள்

10 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்த பெண் மருத்துவர் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!

0
பெங்களூரில்.... வீட்டு படுக்கையறையில் மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்து போன மருத்துவர். குடும்ப பிரச்சனையில் மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்திருக்கலாம் என கருதும் பொலிஸ் அதிகாரிகள். இந்தியாவில் 10 வயது...

பஞ்சு குடோனில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நேர்ந்த சோகம்!!

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முத்தாநதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 38). இவரது மனைவி காளீஸ்வரி (வயது 31). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (வயது 7) என்ற மகளும், சுந்தர் (வயது 4)...

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு : விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!

0
சென்னை... சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு சென்று...

மனைவியின் 300 சவரன் நகையை திருடி தோழிக்கு கார் வாங்கிய கணவர் : வசமாய் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்!!

0
சென்னை.... சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது தம்பியுடன் சேர்ந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே...

‘இப்படியாவது என் மகள் இந்த உலகை பார்க்கட்டும்’.. 3 வயது குழந்தையின் கண்ணை தானமாகக் கொடுத்த பெற்றோர்!!

0
கோவையில்.. மூளைச்சாவடைந்த தனது மூன்று வயது குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்றோர் வழங்கியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஹிமாச்சல பிரதேசம் சிம்லா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி...

சிறுமியிடம் தவறாக நடந்ததால் அடித்து விரட்டிய மக்கள் : 6 ஆண்டுகள் கழித்து கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ...

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததால் ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட இளைஞர், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அதே மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டியைச்...

3 பெண்களின் தலை துண்டிப்பு : காதலியுடன் கைதான சீரியல் கொலையாளி.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் மைசூரில் 3 பெண்களின் உடல்களை கால்வாயில் துண்டு துண்டாக வீசிய சீரியல் கொலைக்காரன் சிக்கியது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அவரது காதலியும் பிடிபட்டார். கடந்த ஜூன் மாதம்...

GOOGLE MAP ஆல் நடந்த பரிதாபம் : ஓடைக்குள் இறங்கிய கார் : அலறியடித்த குடும்பம்!!

0
ஆற்று ஓடையில்.. நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டு செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம். இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது...

வேலைக்கு போகாமல் வீட்டில் 3 மாதம் கஞ்சா செடி வளர்த்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கோவை... கோவை மாவட்டம், கணேசபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வட இந்திய இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதை போலிஸார்...

60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி : கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி - ஐயம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை...