மகனுடன் சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி : இதுதான் காரணமா?
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்துக் கொலை செய்து விட்டு அந்த பழியை மகன் மீது சுமத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டி முல்லை...
எதேர்ச்சையாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர் : எதிர்பாராமல் பணக்காரரான தொழிலாளி!!
யூடியூப்பில்..
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபர் ஒருவர் வீடியோ ஒன்றை பார்த்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவர் பவாராம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தொழிலாளியாக சொற்ப...
தாய் இறந்தது தெரியாமல் தாயின் மீது படுத்திருந்த பச்சிளம் குழந்தை : இரயில் நிலையத்தில் சோகம்!!
இரயில் நிலையத்தில்..
இரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியிலுள்ள இரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத...
6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!
மும்பையில்..
6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடம் 7 மாதங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கடந்த 2013ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற...
இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டியில் குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
கணவனை இழந்து தனிமையில் இருந்த ஆசிரியை செயற்பாட்டால் அரங்கேறிய கொடூரம்!!
கர்நாடக....
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு நகரில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சுலோச்சனா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை சுலோச்சனாவின்...
டேட்டிங் பண்ண அழைத்த பெண்….. காட்டுக்குள் சென்ற இளைஞன் : கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
கோவை....
கோவை மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன். இவர் தனியார் போக்குவரத்து நிறுவன ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய செல்போனுக்கு கடந்த கடந்த மாதம் 26-ந் தேதி இரவு 10 மணியளவில்...
3 குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவண்ணாமலை....
தென்பெண்ணை ஆற்றில் மூன்று குழந்தைகளை வீசி விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். கட்டிட மேஸ்திரியான இவருக்கும், அமுதா...
“அப்பா மன்னிச்சுடுங்க”…. அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட இந்திய பெண்ணின் கடைசி வீடியோ!!
நியூயார்க்கில்....
அமெரிக்காவில் கடந்த எ வருடமாக கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன் அவர் பதிவிட்டு சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
நியூயார்க்கில்,...
சமந்தா பட பாணியில் காரை அந்தரத்தில் நிறுத்திய பெண் : பதைபதைக்க வைத்த சம்பவம்!!
ஐதராபாத்தில்..
கார் ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், தனது காரை சுவர் ஒன்றில் அந்தரத்தில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அப்போது...









