செய்திகள்

கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் : பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை!!

0
இறுதிக் கிரியை இலங்கை திஸ்ஸமாராம, கிரிந்த கடலில் நீராட சென்றபோது அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலியான தந்தை மற்றும் இரு மகள்மாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன. மூன்று பேரினதும், சடலங்கள் திஸ்ஸமாராம...

வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள் : லேப்டாப்பில் இருந்த வார்த்தைகள்!!

0
தாய், மகன் சடலங்கள் கேரளாவை சேர்ந்த தாய் - மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் மகன் வெங்கடேஸ்வர். இருவரும்...

மாலையும் கழுத்துமாக நின்ற கணவன் : கோவிலுக்கு சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் முதல் மனைவியை ஏமாற்றி, கணவன் இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயதாகும் இவர்...

நள்ளிரவில் கேட்ட பயங்கர வெடிச் சத்தம் : அலறியடித்து எழுந்த மக்கள் கண்ட காட்சி!!

0
மக்கள் கண்ட காட்சி ஜேர்மனி நகரம் ஒன்றில் நள்ளிரவில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்த மக்கள், வயல் ஒன்றின் நடுவே 10 மீற்றர் அகலம் கொண்ட பள்ளம் ஒன்று உருவாகியிருப்பதைக் கண்டு...

அனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி : குவியும் பாராட்டுக்கள்!!

0
இளம் பெண்ணுக்கு திருமணம் இந்தியாவில் பெற்றோரை இழந்த அனாதை பெண்ணுக்கு கோடீஸ்வரரும், அமைச்சருமான மல்லா ரெட்டியும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் புஷ்பா....

மனைவியின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய கணவன்!!

0
வாட்ஸ் ஆப் இந்தியாவில் வரதட்சணைக்காக, மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சிதுல். இவருக்கும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்தாண்டு...

காதலனை நம்பி திருமணம் செய்த இளம் பெண் : அதன் பின் 30 நாளில் நடந்த கொடுமை!!

0
இளம் பெண் தமிழகத்தில் திருமணமான 30 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 25 வயதாகும் இவரும்...

அக்காவின் கணவருடன் தனியாக பைக்கில் சென்ற மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

0
தமிழகத்தில் அக்கா கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 22...

கட்டிக்கொண்டிருக்கும் போதே தரைமட்டமாக இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம் : 18 பேர் பலி!!

0
இடிந்து விழுந்த 7 மாடி கட்டிடம் கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள நாடு கம்போடியா. இந்நாட்டின் சிஹானோக்வில்லி...

5ஆம் வகுப்பிலேயே முனைவர் பட்டம் பெற்று சாதித்த தமிழ் மாணவன்!!

0
முனைவர் பட்டம் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ‘மதிப்புறு முனைவர்’ எனும் பட்டம் பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். தனியார் நிறுவன...