செய்திகள்

உணவுக்குழாய் இல்லாமலே பிறந்து முதன்முறையாக உணவை சுவைக்க போகும் குழந்தை!!

0
பஞ்சாப் மாநிலத்தில் உணவுக்குழாய் இல்லாமலே பிறந்த ஏஞ்சல் என்கிற குழந்தை முதன்முறையாக உணவை சுவைக்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சல் என்கிற குழந்தை பிறக்கும் போதே உணவுக்குழாய் இல்லாமல் பிறந்துள்ளார். அவரது உடலுடன் வெளிப்புறமாக...

விவகாரத்து வாங்கிய மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

0
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வாங்கிய நிலையில், அவர் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு 145,000 டொலர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அர்ஜெண்டினாவின் Comodoro Rivadavia பகுதியைச் சேர்ந்த தம்பதி கடந்த 1982-ஆம்...

பெண்ணின் அழகில் மயங்கி அவரை இரண்டாம் திருமணம் செய்த நபர் : 15 நாளில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவின் திருமணமான 15 நாட்களில் மனைவி நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்தது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர் சுரேந்தர் (36). இவர் மனைவி இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்நிலையில் இரண்டாம் திருமணம்...

கணவனை இழந்த பெண்களை குறிவைத்தேன் : கோடிகளில் புரண்ட நபரின் பகீர் வாக்குமூலம்!!

0
பகீர் வாக்குமூலம் தமிழகத்தில் திருமணம் செய்வதாக கூறி 9 பெண்களை ஏமாற்றி பல கோடிகளை சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (34). இவர் 35...

திருணம் முடிந்த 30 வினாடிகளில் குழந்தை பெற்றெடுத்த மணப்பெண்!!

0
30 வினாடிகளில் குழந்தை பெற்றெடுத்த மணப்பெண் அமெரிக்காவின் நியூஜெர்ஸியை மாகாணத்தை சேர்ந்த தம்பதிக்கு திருமணம் முடிந்த 30 வினாடிகளிலேயே குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவில் "இது எங்கள் கதை என்று எங்களால் நம்ப முடியவில்லை" என்னும்...

கனடாவில் இந்திய இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

0
இளம்பெண் கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு உதவியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த...

மனைவிக்கு மார்பக புற்றுநோய் : கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு : ஒரு தாயாரின் கலங்கவைக்கும் பதிவு!!

0
அவுஸ்திரேலிய தாயார் ஒருவர், தமது கணவர் இரு பிள்ளைகளுடன் தம்மையும் தவிக்கவிட்டு சென்ற காரணத்தை வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் காமிலே. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட இவர்,...

இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம் : அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!

0
இந்தியாவில் இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

திருமணமான சில நாட்களில் கணவரின் குறைபாட்டை கண்டுபிடித்து அதிர்ந்த மனைவி : பின்னர் நடந்த சம்பவம்!!

0
திருமணமான சில நாட்களில் கணவர் ஆண்மையற்றவர் என்பதை மனைவி கண்டுபிடித்த நிலையில் அவரின் குடும்பத்தால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் சித்தூரை சேர்ந்தவர் ஷயாம் பிரசாத். இவருக்கும் உஷாராணி என்ற பெண்ணுக்கும் கடந்த...

12 வயது மகன் செய்த காரியத்தால் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எலும்பு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மகரஜோதி (41). இவர் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும்...