வீங்கிய முகத்துடன் மருத்துவரை நாடிய பெண் : ப ரிசோதனையில் காத்திருந்த அ திர்ச்சி!!
வீங்கிய முகத்துடன்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயார் ஒருவரது கன்னப்பகுதியில் இருந்து நாய்களின் உடம்பில் இருக்கும் ஒருவகை புழுவை மருத்துவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் ஒரு மாதம் முன்னர் வீங்கிய முகத்துடன்...
திருமணத்திற்கு சென்ற போது மனைவியின் கண்முன்னே பறிபோன கணவனின் உ யிர்!!
மனைவியின் கண்முன்னே..
லொறியும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் மனைவியின் கண்முன்னே கணவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (35)என்பவர் தனது மனைவி...
93 900 ரூபாய்க்கு ஐபோன் 11 ஆர்டர் செய்த நபர் : பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!!
ஐபோன் 11 ப்ரோவை பிளிப்கார்ட்டில் இருந்து 93,900 க்கு ஓர்டர் செய்த நபருக்கு, பார்சலில் போலி போன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான 26 வயதான ராஜானி காந்த்,...
தங்கையை விரும்புகிறேன் எனக்கூறிய கணவன் : உடனடியாக திருமணம் செய்துவைத்த மனைவி!!
தங்கையை விரும்புகிறேன் எனக்கூறிய கணவன்
தாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக...
நான்கு முறை திருமணம் : மனைவியால் ஏமாந்தேன் : காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்!!
கணவனின் கொடுஞ்செயல்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனைவியை கொ லை செய்து திரைப்பட பாணியில் ச டலத்தை மறைவு செய்த கணவன் மற்றும் அவரது காதலியை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவின்...
திருமணமான 4 நாட்களில் வாந்தி எடுத்த மனைவி : ப ரிசோதனையில் க ணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!
க ணவனுக்கு கா த்திருந்த அ திர்ச்சி
தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த கணவர் அ திர்ச்சியடைந்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கு அவர் பெற்றோர்...
ம துவுக்கு அடிமையான தாய் : படிப்பை நிறுத்திவிட்டு பிச்சையெடுக்கும் இரண்டு பிள்ளைகள்!!
தமிழகத்தில் தாய் ம து பழக்கத்துக்கு அ டிமையானதால் அவரின் இரண்டு மகன்களும் பிச்சையெடுத்து வரும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் தாய் ஒருவர், கல்வி கற்க...
நித்யானந்தா இந்தியாவில் ஆசிரமத்தில் தான் உள்ளார் : ரஞ்சிதாவிடம் விசாரித்தால் உண்மை தெரியும் : முன்னாள் பக்தன்!!
நித்யனந்தா இந்தியாவில்..
நித்யானந்தா தீவு ஒன்றை வாங்கி அங்கு செட்டில் ஆனதாக தகவல் வந்த நிலையில், நித்தியின் முன்னாள் பக்தர் ஒருவர் அவர் இந்தியாவில் தான் உள்ளார் என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
சர்ச்சை சாமியார்...
பிரசவத்திற்கு மூங்கிலில் தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி : கலங்க வைக்கும் காட்சி!!
தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மூங்கிலில் தூக்கிச்செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கிராமப் புற பகுதிகளில் அவசர உதவிக்கும், ச டலத்தைச் எடுத்துச் செல்வதற்கும் ஆம்புலன்ஸ் உதவி...
பரிதாபமாக உ யிரிழந்த குழந்தைகள் : மீளா து யரத்தில் தந்தை செய்த தியாகம்!!
தந்தை செய்த தியாகம்
தமிழகத்தில் சுவர் விழுந்து வி பத்துக்குள்ளானதில் உ யிரிழந்த மகன், மகளின் கண்களை டீக்கடை தொழிலாளி தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில்...









