செய்திகள்

இரவில் வெளியில் சென்றால் ப லாத்காரம் செய்வோம் : திமிராக பேசிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

0
இளைஞனுக்கு நேர்ந்த கதி ஐதராபாத்தில் கொ லை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் குறித்து, சமூகவலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பதிவிட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா இரவு வீடு...

பசிக் கொ டுமையால் மணலை அள்ளி சாப்பிட்ட குழந்தைகள் : அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

0
இந்தியாவில் பசிக் கொ டுமையால் மணல் அள்ளி சாப்பிட்ட குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவரது தாயாருக்கு அதிகாரிகள் வேலை வழங்கி உதவியுள்ளனர். கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு பசிக் கொ...

திருமணமான அடுத்தநாளே மாரடைப்பால் உ யிரிழந்த புதுப்பெண் : கண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்த புதுமாப்பிள்ளை!!

0
இந்தியாவில் திருமணமான அடுத்த நாளே புதுப்பெண் மாரடைப்பால் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகுளம் மாவட்டத்தில் உள்ளது கருடாகண்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கோபிநாத் சுரேஷ் என்ற...

கொ லை கு ற்றவாளியை திருமணம் செய்ய தயாரான பெண் பொலிஸ் : சுவாரஸ்ய பின்னணி!!

0
ஒரு ப யங்கரமான கொ லை வழக்கில் தப்பிய கு ற்றவாளியை, திருமணம் செய்வதாக கூறி பெண் பொலிஸ் ஒருவர் சாமர்த்தியமாக கை து செய்துள்ளார். பால்கிஷன் சோபே (28) என்கிற கு ற்றவாளி...

சி றுமியை கடலுக்குள் இ ழுத்துச் சென்று க டித்துக் கு தறிய டால்பின்கள்!!

0
மெக்ஸிக்கோவில் பிரித்தானியா சிறுமியை இரண்டு டால்பின்கள் கடலுக்கு அடியில் இழுத்துச்சென்று தா க்கிய சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியது. கேன்கன் நகரத்தில் பென் கடற்கரையில் இடம்பெற்ற டால்பின்களுடனான நிகழ்விலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 10 வயதான...

குழந்தை பெற்றதால் அழகி பட்டம் வென்ற சர்வதேச மாடலுக்கு வந்த பிரச்னை!!

0
குழந்தை பெற்றதால்.. ஒரு குழந்தைக்கு தாய் என்பதால் உலக அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து, உக்ரைன் அழகி ஒருவர் சட்டப் போ ராட்டம் நடத்தி வருகிறார். வெரோனிகா டிடுசென்கோ (24) என்பவர்...

12 பேர் கொண்ட கு ம்பலால் சட்டக்கல்லூரி மா ணவிக்கு நேர்ந்த து யரம்!!

0
சட்டக்கல்லூரி மாணவிக்கு.. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் க டத்திச் செல்லப்பட்டு ப லாத்காரம் சம்பவத்தில் 12 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி புறநகர்...

காதல் கடிதம் எழுதிய மாணவன்: கடும் த ண்டனை கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை!!

0
சிக்கிய ஆசிரியை காதல் கடிதம் எழுதியதற்காக கைகால்களை ஒரே கயிற்றில் கட்டி வைத்து மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியை பெரும் ச ர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆந்திரா மாநிலத்தன் அனந்த்பூர் மாவட்ட அரசு பள்ளியில் எடுக்கப்பட்ட இரண்டு...

சிதைந்த நிலையில் கிடந்த காதல் ஜோடியின் ச டலம்!!

0
காதல் ஜோடி பெங்களூரில் வேலை செய்து வந்த கேரளா காதல் ஜோடியின் ச டலம் சி தைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் மோகன் (25) மற்றும்...

பாலத்திலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பேருந்து : 19 பேர் பலி : 21 பேர் படுகாயம்!!

0
ஆற்றில் விழுந்த பேருந்து 22 அடி உயர பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 19 பயணிகள் உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொஸ்கோவிலிருந்து கிழக்கே 3,930 மைல் தொலைவில் உள்ள...