செய்திகள்

மனைவியின் த ற்கொ லையை தடுக்காமல் பொறுமையாக வீடியோ எடுத்த கணவன்!!

0
எடுத்த கணவன் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தனது மனைவியைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக தற்கொ லை செய்துகொள்வதை வீடியோவாக படமெடுத்துள்ளார். அக்டோபர் 29, செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் இந்த சம்பவம்...

பல்வரிசை சரியில்லை : கணவனின் முடிவால் தவிக்கும் இளம்பெண்!!

0
இளம்பெண் பல்வரிசை சரியில்லை எனக்கூறி மனைவிக்கு முத்தலாக் அளித்துள்ள அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வருபவர் ரக்‌ஷனா பேகம். அவரது கணவர் முஸ்தபா. தனக்கு பல் வரிசையாக இல்லை எனக்...

இரவு உணவை சாப்பிட்டு படுத்த குழந்தை : காலையில் சடலமாக மீட்பு!!

0
குழந்தை தமிழகத்தின் தருமபுரியில் இரவு உணவை சாப்பிட்டு படுத்த குழந்தை காலையில் ச டலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ராமகவுண்டஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவருக்கு...

14 உ யிரை காவு வாங்கிய மணமகளின் சாபம் : சோகமயமான மணமகன் வாழ்க்கை!!

0
மணமகளின் சாபம் இ றந்த மனைவியிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிந்தாஹரன் சவுகான் என்பவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மணமகள் ஆடையில் வலம்வருகிறார். உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியை சேர்ந்த சிந்தாஹரன்...

நொடிப்பொழுதில் பற்றி எரிந்த அம்புலன்ஸ் : நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு கிடைத்த கௌரவம்!!

0
கேரளாவில் கடந்தாண்டு வெள்ளத்தின் போது நொடிப்பொழுதில் தீ விபத்திலிருந்து நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு நிரந்தர அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கடுமையான வெள்ளத்தால் கேரளாவே தத்தளித்தது, இதன்போது பலரும் தங்களது சொந்த...

மூன்று பிள்ளைகளையும் கொ ன்று இளம் தாயார் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

0
இளம் தாயார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விவாகரத்தால் ம னமுடைந்த இளம் தாயார் ஒருவர் தமது மூன்று பிள்ளைகளையும் கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின்...

18 மணி நேர போ ராட்டம் : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சி றுமி உ...

0
5 வயது சி றுமி அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சி 4றுமி 18 மணி நேர போ ராட்டத்திற்கு பின் மீ ட்கப்பட்ட நிலையில் சி கிச்சை ப...

திருமணம் முடிந்த சில மாதங்களில் உ யிரிழந்த காதல் கணவர் : மறுநாளே மனைவி எடுத்த சோக முடிவு!!

0
மனைவி எடுத்த சோக முடிவு காதல் கணவர் விபத்தில் சிக்கி உ யிரிழந்த மறுநாளே அவருடைய மனைவி த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக...

அபசகுனம்… ஆறுதல் கூறிய கணவன் : இளம் பெண் எடுத்த விபரீத முடிவால் க தறும் உறவினர்கள்!!

0
இளம் பெண் தமிழகத்தில் அ பசகுனமாக நடந்து கொண்டதாக பக்கத்து வீட்டுக்கார நபருடன் த கராறில் ஈடுபட்ட பெண், அ வமானம் தா ங்க முடியாமல் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம்...

கனவுகளுடன் பரீட்சைக்கு சென்ற மாணவி : அதிகாரிகள் அலட்சியத்தால் நொடியில் போன உயிர்!!

0
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ரயில்வே தேர்வுக்கு சகோதரருடன் பைக்கில் சென்ற மாணவி, பேருந்துக்கு அடியில் சிக்சி பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தலைநகர் ஐதராபாத்தின் நல்கொண்டா சாலையில் காலை 7:30 மணிக்கு...