செய்திகள்

பொலிஸாரால் விபத்தில் சிக்கிய பெண் : வீடு திரும்பியதும் எடுத்த விபரீத முடிவு!!

0
விபரீத முடிவு சென்னையில் பொலிஸாரால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வீடு திரும்பியதும் தூ க்குபோ ட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த யுவனேஷ்குமார் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (25)....

என் தாயை கொ ன்றுவிட்டேன் : திருமணமான 9 மாதத்தில் இளைஞரின் வெறிச்செயல்!!

0
திருமணமான 9 மாதத்தில் தமிழகத்தில் தாயை கொ லை செய்தததை மகன் ஒப்பு கொண்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சியை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுக்கும், பிரகாஷுக்கும் கடந்த 9...

பற்கள் சீராக இல்லை : திருமணமான சில மாதங்களில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்!!

0
திருமணமான சில மாதங்களில்.. தெலுங்கானாவில் மனைவியின் பற்கள் சீராக இல்லாததால் கணவர் முத்தலாக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் குஷாய்குண்டா பகுதியை சேர்ந்தவர் ருக்சனா பேகம், இவருக்கும் முஸ்தபா என்பவருக்கும் கடந்த ஜூன் 27ம்...

திருமண வீட்டில் விபரீதம் : ஆண்களை அடித்து துவைத்த பெண்கள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!!

0
  இந்தியாவில் திருமண கொண்டாட்டத்தின் போது மணமகன் வீட்டாரும், மணப்பெண் வீட்டாரும் ஒருவரையொருவர் தா க்கிக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அஜய். இவருக்கும் இந்திரஜா என்ற பெண்ணுக்கும் கடந்த...

மயிலை விழுங்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு : அதன் பின் நடந்த சம்பவம்!!

0
மலைப்பாம்பு தமிழகத்தில் மயிலை விழுங்க முயன்ற 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு அப்பகுதி மக்கள் துணிச்சலுடன் பிடித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணபெருமாள். இவருக்கு சொந்தமான...

5 வயது சிறுமியை கொ லை செய்துவிட்டு செய்த செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

0
சிறுமியை.. தமிழகத்தில் குழந்தையை அ டித்து கொ லை செய்து பு தைத்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிய மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த...

மனைவியின் ரகசியத்தை அறிந்து துடித்து போன கணவன் : இரண்டு மகள்களுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

0
விபரீத முடிவு தமிழகத்தில் மனைவியால் மன உ ளைச்சல் அடைந்த கணவன் தனது இரண்டு குழந்தைகளுடன் சிலிண்டரை வெ டிக்க வைத்து த ற்கொ லை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர்...

அழுதுகொண்டே இருந்த பச்சிளங்குழந்தையை அ டித்து கொ ன்ற தந்தை!!

0
பச்சிளங்குழந்தையை பச்சிளங் குழந்தையை ம து போ தையில் இருந்த தந்தை அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த துர்கா (25) என்பவருக்கு முதல் கணவர்...

கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் இ றந்து கிடந்த பெண் : வீட்டில் 140 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி!!

0
வீட்டில் 140 பாம்புகள்.. அமெரிக்காவில்வீட்டில் 140 பாம்புகள் கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் ஒரு பெண் இ றந்து கிடக்க, பொலிசார் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, மேலும் 140 பாம்புகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி...

உலகையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் பெற்றோர் தான் : சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்!!

0
கடம்பூர் ராஜூ உலகத்தையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் குழந்தையின் பெற்றோர் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். திருச்சி, மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி...