செய்திகள்

தாழ்த்தப்பட்டவரை மலம் உண்ணவைத்த ஆதிக்க சமூகத்தினர் : தமிழகத்தில் நடந்த கொடூரம்!!

0
தமிழகத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அடித்து உதைத்து மலம் உண்ணவைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியில் உள்ள திருவாண்துறை கிராமத்திலே இக்கொடூர சம்பவம்...

லண்டனில் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் : சொந்த ஊருக்கு வந்து தற்கொலை செய்த பரிதாபம்!!

0
இளம்பெண் தற்கொலை லண்டனில் கணவருடன் வசித்த இந்திய பெண் கணவர் மற்றும் அவரின் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீலதா (32). இவருக்கும் வம்சி...

வீட்டில் தனியாக இருந்த மருமகள் மற்றும் மாமியார் : நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
பதறவைக்கும் சம்பவம் இந்தியாவில் மாமியாரும், மருமகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நபீனா பேகம் (55). இவர் மருமகள் தயீப் (25). இருவரும் இரு தினங்களுக்கு...

கணவர் சடலத்தை பார்த்து கதறி அழுது மயங்கிய மனைவி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

0
அதிர்ச்சித் தகவல் புதுச்சேரியில் கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையை பொலிசார் கைப்பற்றிய...

வீட்டுக்குள் மகளை உயிரோடு தீவைத்து எரித்துவிட்டு : வெளியில் காத்திருந்த தந்தை : புதுப்பெண்ணுக்கு நடந்தது என்ன?

0
புதுப்பெண்ணுக்கு நடந்தது என்ன? மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கோபம் கொண்ட தந்தை அவரை உயிருடன் எரித்துக்கொலை செய்த தந்தையின்...

விமான சக்கரத்தில் சிக்கி பலியான ஊழியர் : குவைத்தில் பயங்கரம்!!

0
ஆனந்த் ராமச்சந்திரன் குவைத் விமானநிலையத்தில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பலியான சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் என தெரியவந்துள்ளது. குவைத்...

உனது மகளை நீ இனி பார்க்கவே முடியாது : சொந்த மகளை எரித்து கொன்ற கொடூர தந்தை!!

0
கொடூர தந்தை அமெரிக்காவின் நியூயார்க் நகொடூர தந்தைகரில் கணவன் தமது மனைவியை எச்சரித்து விட்டு சொந்த மகளை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் திங்களன்று இந்த...

வெளிநாட்டு இளம் பெண்களை ஏமாற்றி திருமணம்.. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடூரம் : சீனர்களின் கைவரிசை!!

0
சீனர்களின் கைவரிசை ஆசிய நாடான பாகிஸ்தானில் அப்பாவி பெண்களை ஏமாற்றி போலி திருமணம் செய்து கடத்தி செல்லும் சீனர்கள் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பணி நிமித்தமாக அல்லது...

மனிதத் தன்மையற்ற கொடூரர்கள் : ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணின் கண்ணீர்!!

0
இளம்பெண்ணின் கண்ணீர் ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண் ஒருவர் தமது நிலையை பகிர்ந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 21 வயதான தெரஞ்சலி பெர்னாண்டோ என்பவரே தமக்கு ஏற்பட்ட...

விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் : எக்ஸ்ரே எடுத்த போது அதிர்ந்த மருத்துவர்கள்!!

0
ஆணியை விழுங்கிய சிறுவன் தமிழகத்தில் இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் விஸ்வநாத் (5)....