செய்திகள்

8 வருட காதல் : திருமணமாகி 7 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுமாப்பிள்ளை!!

0
8 வருட காதல் விழும்புரம் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 வயதான சந்தோஷ் குமார் என்பவரும் மீனாவும் கடந்த 8...

40 வயது மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற 32 வயது மருமகன் : குடிபோதையில் நடந்த வெறியாட்டம்!!

0
குடிபோதையில் நடந்த வெறியாட்டம் தமிழகத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு...

16 வயதில் காதல் : சினிமா பாணியில் துப்பட்டாவில் கட்டிக்கொண்டு காதல் ஜோடி எடுத்த சோக முடிவு!!

0
காதல் ஜோடி எடுத்த சோக முடிவு கூடலூர் மாவட்டத்தில் இளம் வயது காதல் ஜோடி தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் உடலை துப்பாட்டாவில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். ஆலத்தூர் கிராமத்தை...

திருமணமான பின்பு கணவனுக்கு தெரிந்த மனைவியின் காதல் : அதன் பின் நடந்த விபரீத சம்பவம்!!

0
மனைவியின் காதல் தமிழகத்தில் திருமணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை மறக்க முடியாத காரணத்தினால், அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர்...

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : காதலனை திருமணம் செய்த குடும்பத்தையே கொன்று வீசிய தாய்!!

0
உண்மை சம்பவம் சண்டிகர் மாநிலத்தில் பூஜா என்ற பெண்மணி தனது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக குடும்பத்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜா என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களான ரேகா, சீமா ஆகிய...

திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை தீ வைத்து எரித்த உறவினர்கள்!!

0
காதல் ஜோடி மகாராஷ்டிராவில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை உறவினர்கள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான மங்கேஷ் ரான்சிங், கடந்த 6 மாதத்திற்கு...

9 மணி நேரம் அறுவை சிகிசிச்சை… இளம்பெண்ணை சடலமாக விட்டு தப்பி சென்ற மருத்துவர்!!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தனுஸ்ரீ ஜாதவ்(19) என்கிற இளம்பெண்ணுக்கு பற்களின் வளர்ச்சி சரியாக அமையவில்லை. தாடையில் அறுவை...

இந்த அழகிய பெண்ணை எல்லோரும் தவறாக நினைக்கிறார்களாம் : உண்மையில் இவர் யார் தெரியுமா?

0
இவர் யார் தெரியுமா? கதவைத் தட்டி வேலைக்கு வந்திருக்கும் இந்த பிரித்தானிய பெண்ணை எல்லாரும் மொடல் என்று நினைத்துக் கொள்கிறார்களாம். Creweவைச் சேர்ந்த Carly Gayle (30), 15 வயது முதல் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார்....

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் : வீடியோ அழைப்பில் அவரை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

0
அதிர்ச்சியில் உறைந்த கணவன் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும், அவரை உடனே மீட்க வேண்டும் எனவும் கணவர் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான். டீக்கடை நடத்தி...

திருமணம் செய்து கொண்ட பள்ளி மாணவன் மற்றும் மாணவி : ஒரு வாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
மாணவன் மற்றும் மாணவி இந்தியாவில் பள்ளியில் படிக்கும் மாணவரும், மாணவியும் ஒரு வாரத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் சோம்நாத். இவர் ஸ்ரீநந்தா உயர்நிலை பள்ளியில் படித்து...