செய்திகள்

மகளின் கண்முன்னே சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட தாய் : அரசு அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா ஷோரே (36), என்பவர்...

ஒன்றரை மாதம் பட்டினி போட்டு இளம்பெண் கொலை : கணவன்-மாமியாரின் வெறிச்செயல்!!

0
கணவன்-மாமியாரின் வெறிச்செயல் இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை, ஒன்றரை மாதம் பட்டினி போட்டு கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை பொலிசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த...

இலங்கையிலிருந்து ரமேஷ்வரம் : 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்ச் சிறுவன் : குவியும் பாராட்டுக்கள்!!

0
சாதித்த தமிழ்ச் சிறுவன் பாக்ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்த தமிழக சிறுவனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியினரின்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

0
மூன்று பேர் தற்கொலை தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. சேலம் அருகேயுள்ள பூலாவரி கிராமம் ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்...

ஒரே ஒரு புகைப்படத்தால் உயிரைவிட்ட பெண் : அனாதையாக நிற்கும் கைக்குழந்தைகள்!!

0
உயிரைவிட்ட பெண் நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் மனைவி லலிதா லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் பிரியதர்ஷிணி...

2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி : எலும்புக்கூடாக இருந்த சடலம் : பகீர் பின்னணி!!

0
பகீர் பின்னணி தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்து நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி பரிமளாவுடன் வசித்து வந்தார். பரிமளாவுக்கு இவர்...

இரவு பணிக்கு சென்றுவிட்ட கணவன் : வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முருகன் என்பவருக்கும் 22 வயதான கவுசல்யாவுக்கும்...

பேஸ்புக் காதலால் வந்த வினை : திருமணம் முடிந்த 3 மாதத்தில் அம்பலமான காதலனின் உண்மை முகம்!!

0
அம்பலமான காதலனின் உண்மை முகம் பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன், ஆபாச புகைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பொள்ளாச்சியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பேஸ்புக்கில் பழக்கமான மதுரையை சேர்ந்த அஜித்குமார்...

2 மனைவிகள் : ஜோதிடர் கூறியதை கேட்டு பெண்ணின் மீது சபலத்தால் சரிந்துபோன சரவணபவன் ஹொட்டல் உரிமையாளரின் வாழ்க்கை!!

0
சரவணபவன் ஹொட்டல் தமிழகத்தை உலுக்கிய பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஆம்...

விபத்தை காண வந்த கூட்டத்தின் மீது மோதிய லொறி : 18 பேர் பலியான அதிர்ச்சி!!

0
18 பேர் பலி கவுதமாலா நாட்டில் மக்கள் நிறைந்த இருண்ட நெடுஞ்சாலையில் கட்டுக்கடங்காமல் வந்த லொறி மோதியதால், 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுதமாலாவின் சோலோலா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில்...