கோவை சிறுமி கொலை விவகாரம் : விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்!!
கோவை சிறுமி கொலை
கோவையில் 6-வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களையும் காவல்துறை அறிவித்துள்ளது....
மகள் குறித்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன் : அதை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!
அதிர்ச்சியில் உறைந்த மனைவி
இந்தியாவில் தனது மகளை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் கிருஷ்ணா முக்திபாத். இவர் மனைவி நயினா குமாரி. தம்பதிக்கு...
அன்று ரவுடியாக இருந்து இன்று திருந்தி வாழ்ந்த நபருக்கு பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்!!
பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்
சென்னை அண்ணாநகரில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த நபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கடந்த காலத்தில் ரவுடியாக...
தனி அறையில் வைத்து 4 நாட்கள் : சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை!!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை செல்லூர் பகுதிய சேர்ந்த ஆசிரியை நிர்மலா. இவர் அருகில்...
வாயில் துணி.. பல நாட்கள் பாலியல் வன்கொடுமை : 6 வயதுச் சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
அதிர்ச்சித் தகவல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 6 வயது சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
கோவையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த...
காதலனை காண சென்னைக்கு ஆசையாக வந்த இலங்கை பெண் : விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
இலங்கையை சேர்ந்த இளம்பெண் காதலனை காண சென்னை வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி (22). காஞ்சீபுரம் மாவட்டத்தின் வெங்கடாபுரம் பகுதியை...
அக்காவை கழுத்தை அறுத்துகொன்றுவிட்டேன் : திருமணமான சில நாட்களில் தப்பா பேசினாங்க : தம்பி வாக்குமூலம்!!
தம்பி வாக்குமூலம்
திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக அக்காவை அவரின் சகோதரரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வரும் லெனின் என்பவருக்கும், முதுகலை படிப்பு படித்திருந்த...
பொள்ளாச்சியை விஞ்சும் சேலம் வன்கொடுமைக் கும்பல் : அம்பலமாகும் பகீர் தகவல்கள்!!
சேலம் வன்கொடுமை
தமிழகத்தின் சேலத்தில் காதலர்களை வழிமறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கி வீடியோ, புகைப்படம் எடுத்து பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது.
பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே...
விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை : பள்ளியில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!!
தூக்கிட்டு மாணவி தற்கொலை
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நுவரை கிராமத்தைச் சேர்ந்த...
மெழுகை உருக்கி மாணவன் கையில் ஊற்றி தண்டித்த இளம் ஆசிரியை!!
தண்டித்த இளம் ஆசிரியை
தமிழகத்தில் மாணவன் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு...